Author: Dhinasari Reporter
Breaking News
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்யலாமே!
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை!மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், என்பவர் சாலை விதி மீறல் குறித்து தாக்கல்...
‘வசூல் ராணி’ தம்பிபிஎஸ்: நிதி எனும் சதி! ‘சாரதா’வுக்கு அவப் பெயர் தந்தவர்கள்!
தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு சினிமாப் படம் வந்தது. படத்தின் பெயர் சதுரங்க வேட்டை. அந்தப் படத்தில் கதாநாயகன் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க பல உத்திகளைக் கையாளுவான்.அது போலத்...
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்குது… கேப்டன் திரும்பி வந்ததும் உறுதியாகும்!: சுதிஷ் சூசகம்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது என்று கூறியுள்ள தேமுதிக துணைச் செயலர் சுதிஷ், கேப்டன் திரும்பி வந்ததும்...
துண்டுதுண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட பெண் உடல்..! சிக்கிய கணவர் சினிமா இயக்குனர்!
தூத்துக்குடி பெண் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப் பட்டுளார். சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் கை, கால்கள் கிடந்த விவகாரத்தில் பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சென்னை பள்ளிக்கரணையில்...
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தெவஸம் போர்டு உறுதி!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சபரிமா தெவஸம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக தெவஸம் போர்டு கூறியுள்ளது.சபரிமலையில் அனைத்து...
உறுதியாகிறது அதிமுக., பாஜக., கூட்டணி!
அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது! அதில், பாஜக, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியானதாகத் தகவல் வெளியானது. பாமக. மட்டும் இழுபறியில் உள்ளது என்று தெரிகிறது.இன்று சென்னையில்...
பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளருக்கு நிறுவனம் நிதி உதவி!
தர்மபுரி தினமணி பதிப்பில் நிருபராக இருந்தவர் சமுத்திரராஜன். திருச்சியில் குடும்பத்தினர் இருந்த நிலையில் சமுத்திரராஜன் மட்டும் தருமபுரியில் தங்கி பணியாற்றி வந்தார்.கடந்த நவம்பர் மாதம் தர்மபுரி அலுவலகத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிக்...
கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ., விசாரணைக்கு ஆஜராக உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி!
புது தில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காப்பாற்றத் துடிக்கும் சாரதா சிட்பன்ட் முறைகேட்டில் தொடர்புடைய கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ., விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்...
உழவாரப் பணியின் மகிமை… விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி…!
பிப்.3 ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.இதில், காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆலய சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்....
அகவன்… டீசர்
அகவன்… டீசர் Aghavan Teaser | Kishore Ravichandran,Chirashree Anchan,Nithya sheety | Apg.Elumalai |R.Ravichandran
தேசம் காக்கப் பட வேண்டும்! ஆனால் யாரிடமிருந்து..?
“ மொத்த மார்க்கெட்டும் புயலால் தாக்கப்பட்டதைப் போலிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பணத்தைப் பறி கொடுத்த ஒரு முதலீட்டாளர் இருந்தனர். ஒரு காத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாகிவிட்டனர். சந்தோஷமாக இருந்த குடும்பங்கள் துயரத்தில்...
மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டவேண்டும்! ஒலிக்கும் குரல்கள்!
கருப்பு கொடி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சட்டமன்ற வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இனி கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் நடத்துகின்ற கூட்டங்களுக்கு கிராமங்களை நோக்கி வரும்போது அவருக்கு கருப்புக்...
