Author: Dhinasari Reporter
பணமதிப்பிழப்பு பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: மகிளா காங். தலைவி
தென்காசி: வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பண மதிப்பிழப்பு,
போர் விமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறினார்.நெல்லை மாவட்டம் தென்காசியில்...
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு – விஜயகாந்த் வாழ்த்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் பாதையில் ஸ்டாலினும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில்...
நோட்டீஸ் ஒட்டாதீர்; தென்காசி காவல்துறையின் வித்தியாச முயற்சி!
தென்காசியில் பல இடங்களில் சுவர்களில் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்று இருந்த சுவர்கள் பலவற்றை பளிச் ஆக்க திட்டம் போட்டு வருகிறார் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்.அதன் ஒரு பகுதியாக, போஸ்டர் ஒட்டும் சுவர்களில்...
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு -கேப்டன் வாழ்த்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின்அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த...
கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்!
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர...
குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி
குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
*டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...
கேட் நுழைவுத் தேர்வு
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
*மேலும், கேட்...
இக்னோ’ பல்கலையில் 31 வரை, ‘அட்மிஷன்
*இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்* *'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு,...
இன்றைய சிந்தனைக்கு
?? அறிவு??
உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
- கவிஞர் கண்ணதாசன்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த...
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்அதிகாரம்: விருந்தோம்பல் - குறள் எண்:90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.கருணாநிதி...
முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்
முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (54) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வடகரையைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலை காலமானார்.சிறுநீரகக் கோளாறு காரணமாக நாகூர் மீரான் மதுரையில் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல்...
