Author: Dhinasari Reporter
நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்
உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
நீலகிரி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் நூதன போராட்ட்டம்!
500ற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு செய்ய கோரி 6-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு
பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன் முடிவு. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.
அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? நந்திதா
விஜய் நடித்த 'புலி', விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய பாலகுமாரா ' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இளம் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது அம்மா...
நெல்லை பணியில் இருந்த போலீஸ் விஷம் குடித்தார் -வீடியோ குறித்த விசாரணை காரணமா ?
தே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் நடராஜன் ஒரு பெண்ணோடு தனிமையில் இருந்த விவகாரம் குறித்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது ,அதுதான் குடும்ப தகராறு கராணமாக அல்லது அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு
பெண்களை இழிவுபடுத்துவதுதான் அடல்ட் காமெடியா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்
கடந்த வெள்ளியன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்து கொண்டிருந்தாலும், அதே அளவுக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது ஏற்கனவே பாரதிராஜா...
மாதவரத்தில் லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்-
அலுமினியம் ஹைட்ரேட் ஏற்றிச்சென்ற லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்-போலீசார் அதிரடி வாகனசோதனையில் சிக்கியது
காவலர் ஜெகதீஷ் துரை உடலை சுமந்து சென்று மாவட்ட எஸ்பி., இறுதி மரியாதை!
திருநெல்வேலி: நெல்லையில் மணல் கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.
மணல்கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்
மணல் கடத்தும் கும்பலால் காவலர் கொலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து மணல்கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்-நெல்லை ஆட்சியர்
மதுரை ரயில் நிலையத்தில் சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தொடங்கபபட்டுள்ள உண்ணாவிரதபோராட்டம் மதுரை ரயில் நிலையத்தில் வரும் மே 10 ம் தேதி வரை நடைபெறுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கஸ்தூரிராஜா இயக்கும் புதிய படம்
என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே உள்பட பல கிராமிய படங்களை இயக்கியவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தனது மகன்கள் தனுஷ், செல்வராகவன் திரையுலகில்...
இனி சட்ட நடவடிக்கைதான்: ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக நடிகை நிவேதா பேத்ராஜினி பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வந்தது. ஆனால் பிகினி உடையில் உள்ள அந்த நடிகை நிவேதா...
