Author: Dhinasari Reporter

விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற முன்னாள் அமைச்சர்கள் கைது

விருதுநகரில் ஆய்விற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்புவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.

கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்

பெரம்பலூர் அருகே கார்கள் மோதி விபத்து: குழந்தை உள்பட 8 பேர் பலி

இதில் டவேரா காரில் வந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஒருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாளை ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள் என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாக தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழு அனுமதி வழங்கி வரும் நிலையில் நாளை வெள்ளியன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை...

பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார்! பிரபல நடிகை பேட்டி

தலைவன், என்னமோ ஏதோ, நாரதன், 7 நாட்கள் போன்ற தமிழ் படங்களிலும் பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை நிகிஷா பட்டேல். இவர் தற்போது கஸ்தூரிராஜா இயக்கவுள்ள 'பாண்டிமுனி' என்ற படத்திலும்...

மிக வேகமாக பரவும் விஜய் 62 படத்தின் டைட்டில்

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
- 2026

ஜோதிகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

ஜோதிகா நடிக்கவுள்ள ரிமேக் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனமலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மோகன்லால்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையா...

சிவாஜி பேரனை திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் சுஜா?

சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமார் மகனுமான சிவாஜிதேவ் என்பவரை பிக்பாஸ் புகழ் சுஜா வருணே விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சுஜா....

ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளும் அரங்கன்

புதன்கிழமை மாலை , ஸ்ரீரங்கத்தில் கடும் மழை பொழிவு காரணமாக நம்பெருமாள் மேலூர் செல்லும் வழியில் இருக்கும் பட்டுநூல் காரர் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பல்லக்கில் நிறைய துணிகளை மறைவாக கட்டி ஸ்ரீரங்கம்...

பழனி கோவிலுக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் விபத்தில் பலி!

கேரளமாநிலத்தவர்கள் பழனி கோவிலுக்கு செல்லும் போது லாரியும்,ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7பேர் பலியானார்கள்.

தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்க்கப் போவுது… அதுவும் முன்கூட்டியே!

கொட்டித் தீர்க்கப்போகும் தென்மேற்கு பருவமழை. இந்த வருஷம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

லாரி ஆம்னி வேன் மோதல்: பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் உயிரிழப்பு

பழனியில் இரும்பு ஏற்றி வந்த லாரியும், கேரளாவில் இருந்து பழனி வந்த ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகினர். 
- 2026

Recent articles

spot_img