Author: Dhinasari Reporter
Breaking News
சாவித்திரி நடிகைக்கு கமல் பாராட்டு
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'மகாநதி ' என்ற பெயரில் தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த படத்தில் சாவித்திரி...
பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது நண்பரும் பிரபல பாடகருமான அருண்காமராஜ் இயக்கும் படம் ஒன்றை தயாரித்து வருகிரார் என்பது தெரிந்ததே. நடிகர், தயாரிப்பாளரை அடுத்து தற்போது பாடலாசிரியராகவும் அவர் மாறியுள்ளார்.
ஆம்,...
சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன்?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவுள்ளதாக செய்திகள்...
எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்கள்
எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்
கள் - ரஜினியை மறைமுகமாகத் தாக்கிய சுப்பிரமணியசாமி
இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி பங்கேற்பு…
முன்னாள் எம்.எல்.ஏ சாமி மறைவு இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்பு.
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் ஓரத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
700 பள்ளி வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து 700 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
17 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் தங்க வைக்கப்ப்பட்டது தொடர்பாக
விருதுநகரில் ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடி காட்ட முயன்ற முன்னாள் அமைச்சர்கள் கைது
விருதுநகரில் ஆய்விற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்புவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.
கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதல் 9பேர் பலி அதிகாரிகள் ஆறுதல்
பெரம்பலூர் அருகே கார்கள் மோதி விபத்து: குழந்தை உள்பட 8 பேர் பலி
இதில் டவேரா காரில் வந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஒருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாளை ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாக தயாரிப்பாளர் சங்கத்தின் வெளியீட்டு குழு அனுமதி வழங்கி வரும் நிலையில் நாளை வெள்ளியன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பதை...
