Author: Dhinasari Reporter

அதிகாரிகளை மிரட்டி கட்ட பஞ்சாயத்து-குண்டர் சட்டத்தில் 3 கைது

அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டு கைதாகி சிறையில் உள்ள மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு.

பெண்கள் தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடவேண்டும் -கவுதமி

பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

வங்கி ஊழியர் உதவியோடு காரில் வந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த உள்ளிட்ட கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?

தென்காசி அருகிலுள்ள மேலகரத்தில் ஒருவரது வீட்டில் தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?

சாவித்திரி நடிகைக்கு கமல் பாராட்டு

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'மகாநதி ' என்ற பெயரில் தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி...

பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது நண்பரும் பிரபல பாடகருமான அருண்காமராஜ் இயக்கும் படம் ஒன்றை தயாரித்து வருகிரார் என்பது தெரிந்ததே. நடிகர், தயாரிப்பாளரை அடுத்து தற்போது பாடலாசிரியராகவும் அவர் மாறியுள்ளார். ஆம்,...
- 2026

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன்?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவுள்ளதாக செய்திகள்...

எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்கள்

எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர் கள் - ரஜினியை மறைமுகமாகத் தாக்கிய சுப்பிரமணியசாமி

இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி பங்கேற்பு…

முன்னாள் எம்.எல்.ஏ சாமி மறைவு இறுதி ஊர்வலத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்பு.

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு சாலையின் ஓரத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

700 பள்ளி வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து 700 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

17 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் தங்க வைக்கப்ப்பட்டது தொடர்பாக
- 2026

Recent articles

spot_img