Author: Dhinasari Reporter
Breaking News
நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு விவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-05-2018) பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 19.65 அடி
நீர் வரத்து : 26.71 கன அடி
வெளியேற்றம் : 54.75 கனஅடிசேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர்...
கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கார்த்தியும் ஒருவர். இவர் நடித்த 'காற்று வெளியிடை' தோல்வி அடைந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி இவருடைய மார்க்கெட்டை...
கடந்த வார ரிலீஸ் படங்களின் வசூல் விபரங்கள்
ஒவ்வொரு வாரமும் மூன்று தமிழ்ப்படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் கடந்த வெள்ளி அன்று விஷாலின் இரும்புத்திரை, அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் வெளியாகின.
கடந்த வாரம்...
சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது-சீமான்
சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தென்காசியில் 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு
தென்காசி வட்டாரத்தில் முறையான பராமரிப்புக்களை மேற்கொள்ளாத 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு
கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
நீட் தேர்வு எழுத மகனுடன் சென்ற போது மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் –
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம், -என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
அதிகாரிகளை மிரட்டி கட்ட பஞ்சாயத்து-குண்டர் சட்டத்தில் 3 கைது
அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டு கைதாகி சிறையில் உள்ள மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு.
பெண்கள் தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடவேண்டும் -கவுதமி
பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு
வங்கி ஊழியர் உதவியோடு காரில் வந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த உள்ளிட்ட கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு
தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
தென்காசி அருகிலுள்ள மேலகரத்தில் ஒருவரது வீட்டில் தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
