Gobi Kannan
About the author
தொண்டைப்புண், வயிற்றுபுண் குணமாக கரும்பு சாறு சிறந்த மருந்து….!
கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.
அசைவம் சாப்பிடலாமா?
இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
...
இந்த கேள்வியை
கேட்காத மனிதர்கள் இல்லை
இதற்கு
பதில் தராத
குருவும் இல்லை
ஆயினும்
கேள்வி தொடர்கிறது
...
ஒட்டகச் சாணத்தை சிமென்டாக பயன்படுத்த முடியுமா?
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்தின் சாணத்திலிருந்து சிமென்ட் தயாரிக்கப்படும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கண் பார்வைக் குறைபாடுகளை சீர் செய்யும் அகத்திக்கீரைச் சாம்பார்
முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி, சுத்தப் படுத்திக் கொள்ளவும். அடுத்து தனியாவை வறுத்து , தேங்காயைத் துருவி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
40 பயங்கரவாதக் குழுக்கள் இருப்பது உண்மைதான்; இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவின் சட்டநிபுணர்களுடன் செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தகவலை வெளிப்படுத்தினார்.
ஒரே ஒரு பாப்பாவுக்கு மூணு அப்பா; அதிர்ச்சியில் இளம்பெண்…!
மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தந்தை என்று 3 இளைஞர்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசின் ஊக்கத்தால் கால்நடைகள் எண்ணிக்கை உயர்வு…..!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
லதாரஜினிகாந்த் மகள்களுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்….!
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது .இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்
நிபாவை ஓட,ஓட விரட்டிய கேரளா; நலமுடன் வீட்டுக்கு வந்த இளைஞர்……..!
நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு…!
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்…..!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.