Author: Gobi Kannan

2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது…..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருட்டு பணத்தை பங்குபிரிப்பதில் தகராறு இளைஞர் கொலை; ஒருவர் கைது..!

பிக்பாக்கெட் அடித்த பணத்தில் பங்கு கேட்டதால் வாலிபரை அடித்து கொன்றேன், கைதான கூட்டாளி போலீசில் வாக்குமூலம்!

ஜூன் 1 ஆம் தேதி முதல் தனியார் பால் விலை உயா்கிறது. ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்த கோரிக்கை…..!

தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன.

மக்களவை தேர்தல் வெற்றி உதயநிதிக்கு இளைஞரணி செயலாளா் பதவி. (பரிசு)…….!

தமிழகத்தைப் பொறுத்தவரை, 37 இடங்களில் திமுகவும், தேனியில் மட்டும் அதிமுகவும் வெற்றிப் பெற 37:1 என்ற ரேஷியோவில் மெகா மெஜாரிட்டி பெற்று எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறது திமுக.

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்…!

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்  முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேன்ஸி கடையில் கருகலைப்பு  செய்த போலி டாக்டர் மனைவியுடன் கைது….!

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
- 2026

கணவருடன் தகராறு பிள்ளைகளை பீர்பாட்டிலால் அடித்து கொன்ற குடிகார மனைவி….!

கணவன் மனைவி தகராறு பிள்ளைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது. அடித்த கணவனை பழிவாங்க பிள்ளைகளை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்றுள்ளார்.

அரிசி ஆலையில் ஆண்டுகணக்கில் வேலைபார்த்த கொத்தடிமைகளை அரசு அதிகாரிகள் மீட்பு; பொதுமக்கள் பாராட்டு….!

வேலூரில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 15 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனர்.

ஜோதிட பலன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை; ஆச்சரியத்தில் அசத்தும் மருத்துவமனை….!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் பின்க் சிட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள சங்கீதா மெமோரியல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஜோதிடம் மூலம் அவர்கள் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருவில் சுமந்த அம்மாவுக்காக வீதியில் இறங்கி பிச்சை எடுத்த 6 வயது சிறுமியின் சோகம்…..!

கர்நாடக மாநிலம் கோப்பல் அருகே 6 வயது சிறுமி பிச்சை எடுத்து உடல் நலிவுற்ற தன் தாயை காப்பாற்ற போராடிய சம்பவம் பார்பவர்களை ஆழமாக பாதித்தது.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து அழிக்கும் கருவி….!

உயிர் கொல்லியாக கருதப்பட்டு வரும் புற்றுநோய். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து நோயிலிருந்து விடுபடவும், நோயாளியை காப்பாற்றும் வகையில் இந்தக் கருவியில் பயோகிராப் விசன் 600 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது

பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது   மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம்….!

100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும் கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன.
- 2026

Recent articles

spot_img