December 6, 2025, 1:06 PM
29 C
Chennai

கணவருடன் தகராறு பிள்ளைகளை பீர்பாட்டிலால் அடித்து கொன்ற குடிகார மனைவி….!

murder - 2025

கணவன் மனைவி தகராறு பிள்ளைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது. அடித்த கணவனை பழிவாங்க பிள்ளைகளை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சித்திப்பேட் நகரைச் சேர்ந்தவர் தம்பதி சித்யாலா பாஸ்கர். பாஸ்கர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இரண்டு மனைவிகள் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகரத்து செய்து விட்டு சரோஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சரோஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்களாம்.

ஆனாலும் அவ்வப்போது சமாதானம் ஆகி விடுவார்கள்.

இந்த தம்பதியனருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு 5 வயது, இரண்டாவது மகனுக்கு இரண்டரை வயது. சில தினங்களுக்க முன்பு பாஸ்கருக்கும் சரோஜாவிற்கு இடையே வழக்கம்போல சண்டை ஆரம்பமானது இதில் பாஸ்கர் சரோஜாவிடம் சண்டை போட்டுக்கொண்டு வேலைக்கு சென்று விட்டார். .

இதனால் கடும் கோபம் அடைந்த சரோஜா கணவன் வேலைக்கு போன நேரத்தில் பீர் வாங்கிக்கொண்டு வந்து குடித்தார்.

போதை தலைக்கு ஏறவே, கணவனை பழிவாங்க திட்டமிட்டார்.

இதற்காக அவர் கண்ணில் பட்டது குழந்தைகள்தான். பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களின் வாயில் துணியை அடைத்தார்.

கைகளையும் கட்டினார். டிவியின் சத்தத்தை அதிகமாக்கினார். குழந்தைகள் கதற கதற அவர்களின் தலையில் பீர் பாட்டிலால் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் குழந்தைகள் ரத்தம் வழிய மயங்கி விழுந்தனர். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட சரோஜா போதை தெளிந்த உடன் மனதை மாற்றிக்கொண்டு அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

சரோஜாவை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் வேலை முடிந்த வீட்டிற்கு வந்த பாஸ்கர் உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் சடலமாக கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த பாஸ்கர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories