ஜோதிட பலன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை; ஆச்சரியத்தில் அசத்தும் மருத்துவமனை….!

MEDDIKAL 1 - 2026

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் பின்க் சிட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள சங்கீதா மெமோரியல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஜோதிடம் மூலம் அவர்கள் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவத் துறை வட்டாரத்தில் இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது

.இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் அனைத்து புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் அவர்களது ஜாதகம் பார்க்கபட்டு அந்த ஜாதககாரருக்கு அதிகமாக தாக்கும் நோய்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு அதற்கேற்ற முறையில் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகளை செய்து நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தி வருகின்றனா்.

இதன் மூலம் அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மகேஷ் குல்கர்னி கூறியதாவது எங்களது மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு ஜோதிடம் மூலம் அவர்களது நோயை கண்டறிந்து அதற்குண்டான சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த முறையான மருத்துவத்தை வாடிக்கையாளர் அனைவரும் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 70 முதல் 80 நோயாளிகளுக்கு இந்த புது முறையான மருத்துவத்தை செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

தற்போது அந்த மருத்துவமனையில் 22 மருத்துவர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புது முறையானது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் ஜோதிடம் பார்த்து பின்னர் அவர்களுக்கு என்ன வியாதி உள்ளது என்பதை கண்டறிந்து இதை எடுத்து அதற்கு உண்டான சிகிச்சையை அளித்து வருகின்றனர்

இந்த முறையானது மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதையடுத்து இனிவரும் காலங்களில் பாடப்பிரிவிலும் இந்த மாதிரியான மருத்துவத்தை கொண்டுவரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அங்கு வரும் நோயாளிகளிடம் இதுகுறித்து கேட்டபோது இந்த முறையானது மிகவும் புதுமையாக உள்ளது இதன் மூலம் நாங்கள் விரைவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories