Author: Suprasanna Mahadevan
Breaking News
இசையால் இதயத்தை இழுத்த ஸ்ரீரங்கம் யானை! வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 108 திவ்ய வைணவ திருத்தலத்தில் முதன்மையாக உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு தாயாருக்கு சாமரம்வீசியும், மௌத் ஆர்கனில் இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்!
நாம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது.நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.
பிரதமர் சென்னை வந்தடைந்தார்! அமோக வரவேற்பு!
மேலும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியினர் உட்பட அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
வீதி விடங்கர் இருக்கும் இடத்தின் சிறப்பு!
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.
நவராத்திரி ஸ்பெஷல்: பட்டாணி மசாலா சுண்டல்!
இதனுடன் வேகவைத்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி (விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் தூவி) இறக்கவும்.
ஆரோக்கிய சமையல்: வெற்றிலை ஓமவல்லி கூட்டு!
பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய வெற்றிலை, ஓமவல்லி, மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து… குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்து!
இன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் அப்துல் பாஹிம் மற்றும் முகமது சபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முத்தம் கொடுத்தால் அபராதம்! சவுதியின் விசா நிபந்தனை!
சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள சட்ட நடைமுறைகளை, அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் தோள்பட்டைகள் மற்றும் முட்டி உள்ளிட்ட பகுதிகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.
தற்கொலை தான் முடிவு! அபராதம் கேட்ட காவலரிடம் இளம்பெண்!
அதே நேரம் இதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. அங்கு அது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
தற்கொலை தான் முடிவு! அபராதம் கேட்ட காவலரிடம் இளம்பெண்!
இந்த நிலையில் தில்லியில் உள்ள ஒரு இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது போக்குவரத்து போலீசார் அவரை வழிமறித்தனர். அந்தப் பெண்ணிடம் சரியான ஆவணங்கள் இல்லை, மேலும் அவர் ஹெல்மெட்டையும் சரியாக அணிந்திருக்கவில்லை
முகநூலில் ஆரம்பித்த காதல்! முகம் பார்த்ததும் ஏற்பட்ட மோதல்!
பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ளது போல் நேரில் இல்லையே என்று அவர் ஏமாற்றத்துடன் கேட்க, அந்த இளைஞரும் 'ஆமாம் நானும் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லை' என்று கூறியிருக்கிறார் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு உள்ளது
பிரதமர் நாளை சென்னை வருகை! ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா!
இதற்காக பிரதமர் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு செல்கிறார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தனராக பங்கேற்கிறார்.
