Author: Suprasanna Mahadevan
Breaking News
இன்று தொடக்கம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
ஏற்கனவே இருக்கும் பெயர், முகவரிகளில் திருத்தம் செய்யவும் இந்த சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மலை 5,45 மணி வரை செயல்படும்.
ஆனந்த தாண்டவம்: அர்த்தமும், அழகும்…!
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் காண்பதற்காக இந்தத் தாண்டவத்தை இறைவன் ஆடியருளினார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
நித்யா மேனனின் தனி இசை பாடல்!
சில படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அவர் விரைவில் ஒரு தனிப் பாடல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
சசிகலாவின் சிறை நடவடிக்கை: விமர்சிக்கும் ரஜினியின் தர்பார்!
"நான்கூட தென் இந்தியாவில் இதே போல் சிறையிலிருந்து ஒரு பெண் கைதி வெளியே போய்வருவதாக கேள்விப்பட்டேன்
ஆரோக்கிய சமையல்: வாழைத்தண்டு இட்லி!
வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது. இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது.
பிரதமர் பொருளாதார வல்லுநர்களுடன் பட்ஜெட் ஆலோசனை!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜன.,09) ஆலோசனை நடத்த உள்ளார்.2020-2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்.,1 ம் தேதி...
தொடங்கியது பொங்கல் பரிசு: ஜன.12 வரை ரேஷன் கடையில்..!
ஜனவரி 12 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம்.
பயணத்திற்கு ஏற்ற பக்கா ரொட்டி!
பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
ஆரோக்கிய சமையல்: முடக்கத்தான் இட்லி!
கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு போட்டு கரைக்கவும். புளித்ததும் இட்லிகளாக வார்த்தெடுத்து சாம்பார் சட்னி பொடியுடன் பரிமாறவும்
பாக்ஸிங் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை! மாஸ்டர் கைது!
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிபு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
திருப்பதி அருகே கோர விபத்து! பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!
படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ், பிரசாத் ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! கோபுர பணிக்கு ஆய்வு!
அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
