Author: Suprasanna Mahadevan
Breaking News
ஜனவரி 3 ல் பள்ளி திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை!
பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
குற்றாலநாதர் கோவில் ராஜகோபுரம்! குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு!
தென்காசி மாவட்டத்தில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
அவசரமா செய்ய ஒரு அவல் மிக்ஸர்!
பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கட லையை வெறும் வாணலியில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ஹெல்தியா இப்படி ஒரு ரொட்டி! உடனே செய்யுங்க ஆன்டி!
கோதுமை மாவுடன் உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
பரசுராம் எக்ஸ்பிரஸை தகர்க்க சதி!
அப்போது அந்த பகுதியில் தண்டவாளங்களை இணைக்கும் 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் மூலம் பணத்தை செலுத்தும் வசதி! எஸ்பிஐ அதிரடி!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் ஆப் மூலமாகவே பணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்டது போலித் தகவல்: கங்கனா சகோதரி!
'இந்த ஆண்டில் கங்கனாவின் வருமானம் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது.
தேசிய விருதை வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்ற கீர்த்தி சுரேஷ்!
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது.விக்யான் பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய...
விட்டாச்சு லீவு! நாளை முதல் ஜன.1 வரை! பள்ளி கல்வித் துறை!
அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என அனைத்தும் சேர்த்து நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவனைக் காணவில்லை! கர்ப்பிணி எடுத்த அதிர்ச்சி முடிவு!
முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பிரதமர் கடவுள் போன்றவர்: சிவராஜ்சிங் சவுகான்!
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததால், மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் அனைத்து சிறுபான்மையினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடவுளாக வந்துள்ளார்.
உற்சாகமாய் ஆடிய சிறுவன்! உயிரைப் பறித்த ஊஞ்சல்!
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
