Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறாரா?

‘’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது ?மகன் தன் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டான்.‘’அப்பா, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவன் சாப்பிட்டால்...

மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு நிறைவு-28 காளைகளை அடக்கிய விஜய்..

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த  ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது.அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது.28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளளார்...

நேபாள விமான விபத்து 68 சடலங்கள் மீட்பு…

72பேர் பயணித்த நேபாள விமான விபத்தில் 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.நாளை நேபாளத்தில் துக்க தினம் அனுசரிப்பு விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த...

தமிழர்‌திருநாள் பொங்கல்-தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி..

தமிழர் திருநாள் தைபொங்கல் பண்டிகைக்கு தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை...

8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

நாட்டில் அதிநவீன 8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ரெயில் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும்...

வெளிநாடுகளில் இந்திய மக்களே அதிகளவில் பணியில்-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் தேசிய...
- 2026

நேபாள் விமான விபத்து: 32 உடல்கள் மீட்பு-தொடரும் மீட்புப் பணிகள்..

 பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில், குறைந்தது 32 பேரின்...

மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல- 5 பேர் பலி..

மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகி உள்ளனர் மியான்மர் ராணுவம் கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்த கிராமங்களில் உள்ள...

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து..

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது.நேபாளத்தின்...

தை பொங்கல் விழா கோலாகலம்..

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தை மாதம் முதல் நாளான இன்று தை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது....

சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிகர நிகழ்ச்சியாக ஐயப்பனுக்கு இன்று திருபாவரணங்கள் அணிவித்து மகரவிளக்கு பூஜை நடந்தது.எதிரே பொன்னம்பலம் மேட்டில் வானில் நட்சத்திரம் உதிக்க ஜோதி தரிசனம் இன்று தெரிந்தது.மகர விளக்கு பூஜைக்காக...

மலையாள கவிஞர்,ஸ்ரீகுமரன் தம்பி க்கு, இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது..

மலையாளத்தின் பிரபலமான கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஸ்ரீகுமரன் தம்பி க்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.இந்த பிரபலமான விருதினை சபரிமலை...
- 2026

Recent articles

spot_img