Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சிறுவாணி அணையில்,8அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..

கேரள வனப்பகுதியில் பெய்த மழையால்‌ சிறுவாணி அணையில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால், தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அணையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.மேற்குத்தொடர்ச்சி...

இ பைக் ஷோரூமில் தீ -7 பைக்குகள் சாம்பல்..

மகாராஷ்டிரா -இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில்...

நாளை இலங்கை புதிய அதிபர் தேர்தல்,அவசர நிலை பிரகடனம் ..

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 20ம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பரபரப்பு...

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேயின் அதிரடி..

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை குறைக்கவில்லை,போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக...

பாகிஸ்தானில் ஆற்றில் படகு மூழ்கி 19பெண்கள் பலி..

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று படகில் திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி 19 பேர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப்...

ஜம்மு காஷ்மீர் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ கேப்டன், அதிகாரி பலி..

ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே எதிர்பாராதவிதமாக கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில்...
- 2026

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு மீது பழி போட்டு தப்பித்தது மாநில அரசு..

தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலை களுக்கான மின்கட்டணம் உயருகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வுக்கு வழக்கம்போல் மத்திய அரசு மீது பழியை சுமத்தி திருப்பதி...

விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரட்டை கொலைகள்..பீதியில் மக்கள்..

ராஜபாளையத்தில் தம்பதியர் கொலை சம்பவத்தில் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து  நாலா பக்கமும் உண்மையான குற்றவாளிகளை தேடி  விசாரணை நடத்தி வரும் நிலையில் அருப்புக்கோட்டையில் வயதான தம்பதியர் இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம்...

மாணவி ஸ்ரீமதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்-எச்.ராஜா..

ஸ்டாலின் குடும்பம் இந்துக்களுக்கு விரோதமான குடும்பம் இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம் திமுக அரசாங்கம் என இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்....

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் ஓய்வு ஆசிரியர் தம்பதியர் கொலை..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தம்பதியர் கொலைசெய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் அருப்புக்கோட்டையில் இன்று பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை போன சம்பவம் பெரும்...

ஜனாதிபதி தோ்தல் இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவு..

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தோ்தல் இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார்.ஜனாதிபதி பதவிக்கான வாக்குப்பதிவு...

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை பலி

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகே துரைச்சாமி புறத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்தீஸ்வரன்( 26). இவரது மனைவி ஈஸ்வரி....
- 2026

Recent articles

spot_img