Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
4 ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி…
தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வரும் நிலையில் வரும் மே 23-முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது....
டெல்லி 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி,பலர் காயம்…
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது...
டான்-திரை விமர்சனம்..
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள திரைப்படம் டான்.இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டானியல் அறிமுக இயக்குனராகி சிபி சக்ரவத்தி இயக்கத்தில்...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் சேவை..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில்ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதில் ஒன்று ஒவ்வொரு வெள்ளியும் நடைபெறும் ஊஞ்சல்...
மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது-தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை, மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது என கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.கோவை...
தமிழகத்தில் தொடரும் மழை..
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . இந்த நிலையில் இன்று தமிழகம், புதுவை...
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் நிறைவு..
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுக்க தேர் நிலை வந்தடைந்தது.அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை...
விருதுநகரில் மாணவர்கள் பஸ் டிரைவர் நடத்துனர் மோதல்…
விருதுநகரில் இன்று படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடத்துனர் கண்டித்ததால் பிரச்சினை நிலவியது.30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருதுநகர் அருகேஉள்ள பேய்க்குளம் சென்று...
ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சம்!..
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாகபஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதுஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது.பஞ்சு...
சான்றிதழ் கட்டண உயர்வு ரத்து..
கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணமே...
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது-உச்சநீதிமன்றம்..
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே 21ஆம் தேதி முதுநிலை...
கன்னியாகுமரியில் இன்று சூறாவளிகாற்று,கடல்சீற்றம்..
கன்னியாகுமரியில் இன்று அதிகாலைமுதல் திடீர் என்று பயங்கர சூறாவளிகாற்றுவீசியது. இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது.இதனால் குமரி கடலில்சுமார் 10 அடிமுதல் 15 அடிஉயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி...
