Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் நிறைவு..

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுக்க தேர் நிலை வந்தடைந்தது.அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை...

விருதுநகரில் மாணவர்கள் பஸ் டிரைவர் நடத்துனர் மோதல்…

விருதுநகரில் இன்று படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடத்துனர் கண்டித்ததால் பிரச்சினை நிலவியது.30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருதுநகர் அருகேஉள்ள பேய்க்குளம் சென்று...

ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சம்!..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாகபஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதுஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது.பஞ்சு...

சான்றிதழ் கட்டண உயர்வு ரத்து..

கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணமே...

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது-உச்சநீதிமன்றம்..

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மே 21ஆம் தேதி முதுநிலை...

கன்னியாகுமரியில் இன்று சூறாவளிகாற்று,கடல்சீற்றம்..

கன்னியாகுமரியில் இன்று அதிகாலைமுதல் திடீர் என்று பயங்கர சூறாவளிகாற்றுவீசியது. இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது.இதனால் குமரி கடலில்சுமார் 10 அடிமுதல் 15 அடிஉயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி...
- 2026

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் தக்காளி காய்ச்சல்-கோவையில் 10குழந்தைகள் பாதிப்பு..

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் தலைகாட்ட துவங்கி விட்டது.  கோயம்புத்தூரில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ்...

ஒகேனக்கலில் மழை-மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று ஒகேனகக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.புதன்கிழமை...

தங்கம் விலை சரிவு..

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற...

வால்பாறை அருகே சிறுத்தை பலி..

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை வரட்டுப்பாறையைசேர்ந்தவர் இப்ராகிம்(45).இவர் வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்து கோழி வளர்த்து வந்தார்.தினமும் காலையில்...

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து- இரு விமானிகள் பலி..

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் பரிதாபமாக பலியானர்.கீழே விழுந்து நொருங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள்...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார்

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல்...
- 2026

Recent articles

spot_img