Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

ஜூன் 15-ல் கூர்ம ஜெயந்தி விழா..

ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜூன் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறதுகூர்ம...

கூட்டணி -யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம்- அண்ணாமலை..

கூட்டணி தர்மத்தை யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை தான் நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து...

அண்ணாமலை அரசியல் அனுபவமில்லாத குழந்தை -சசிகலா

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது,ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள்...

ஸ்ரீவிலியில் நாட்டு துப்பாக்கிகள் தோட்டா பறிமுதல் நால்வர் கைது ..

ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய அனுமதி இன்றி...

சிவகாசி: மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்..

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் இன்று கட்டுமான பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியில் ஈரோடு...

ஓட்டுநர் கொலை வழக்கு :3 பேருக்கு ஆயுள் தண்டனை..

சொத்து தகராறில் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது விருதுநகர் அருகே சொத்து தகராறின் போது தடுக்க வந்த ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் 3...
- 2026

விருதுநகரில் நீரில் மூழ்கி குழந்தை பலி..

விருதுநகரில் நீரில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகரில் ஒன்றரை வயது குழந்தை குட்டையில் மூழ்கி உயிரிழந்தது.விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது...

வைகாசி விசாகம் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது....

வைகாசி விசாகத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ!

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ என்றால் இல்லை! நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை!இன்று ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் நாளாகும்.உண்டோ வைகாசி...

புதுச்சேரியில் திருமண தாம்பூல பையுடன் மது பாட்டில் 

புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது...

பிரபாஸூ படத்தில் காஸ்ட்லியான வில்லனாகும் கமல்- சம்பளம் 150கோடி..

நடிகர் பிரபாஸூக்கு வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம்...

மணிப்பூர் கலவரம் குறித்து நீதி விசாரணை- அமித்ஷா..

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக விளக்கம் அளித்த...
- 2026

Recent articles

spot_img