Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மதுரை-விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை-வி.கே.சிங் பேட்டி..
விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டியளித்தார்.நிறுவனங்கள் விரும்பினால்,அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேரசேவை அளிக்க தயாராக...
மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை..
விருதுநகர் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து இன்று தற்கொலைசெய்த சம்பவம் வத்திராயிருப்பு அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்கு தெருவை...
சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவக்கம்.
பிரசித்தி பெற்ற சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த...
நாளை முதல் போடி-மதுரை கிழக்கே போகும் ரயில்..
மதுரை டூ போடி, சென்னை டூ போடி ரயில் .. நாளை முதல் மாறுது.. தேனிக்கு வந்த சூப்பர் அறிவிப்பால் தேனி மற்றும் கேரளா மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி: மதுரை -...
செங்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உறவினர்கள் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்...
செந்தில் பாலாஜி கைது-அதிரடியில் அமலாக்கத்துறை
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சரான வி.செந்தில் பாலாஜி, கரூா் மாவட்ட திமுக செயலராகவும் இருந்து வருகிறாா். இவா்...
ஜூன் 15-ல் கூர்ம ஜெயந்தி விழா..
ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜூன் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறதுகூர்ம...
கூட்டணி -யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம்- அண்ணாமலை..
கூட்டணி தர்மத்தை யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம் என்றும், கூட்டணி தர்மத்தை தான் நன்கு உணர்ந்தவன் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து...
அண்ணாமலை அரசியல் அனுபவமில்லாத குழந்தை -சசிகலா
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது,ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள்...
ஸ்ரீவிலியில் நாட்டு துப்பாக்கிகள் தோட்டா பறிமுதல் நால்வர் கைது ..
ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய அனுமதி இன்றி...
சிவகாசி: மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்..
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் இன்று கட்டுமான பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியில் ஈரோடு...
ஓட்டுநர் கொலை வழக்கு :3 பேருக்கு ஆயுள் தண்டனை..
சொத்து தகராறில் ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது விருதுநகர் அருகே சொத்து தகராறின் போது தடுக்க வந்த ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் 3...
