Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
தமிழக முதல்வர் தமிழைத் தேடி ஓடுவது ஏன்? -அண்ணாமலை
கள்ளச்சாராய மரணத்தை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழைத் தேடி ஓடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கள்ளச்சாராயத்தால் 23 மரணங்கள், உயிர் இழப்பிற்கு...
ரூ. 2,000 நோட்டுகள் செப்டம்பர்க்கு பிறகு செல்லாது..
ரூ. 2,000 நோட்டுகள் செப்டம்பர்க்கு பிறகு செல்லாது..புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்...
சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி அமாவாசை வழிபாடு கோலாகலமாக நடந்தது.இதையொட்டி மே 17 முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு மலைப்பாதை திறந்து விடப்பட்டது. விடுமுறை தினம் என்பதால்...
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ல் தொடக்கம் ..
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள்...
உதகை 125வது மலர் கண்காட்சி துவக்கம்..
உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது.மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள்...
கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் ..
கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியது. கோவை ஈச்சனாரி தனியார் மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,...
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்..
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிட பட்டதில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை...
வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் குமரியில் புனித நீராடிய பக்தர்கள்..
வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.புண்ணிய...
ஆபரண தங்கம்- விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 19) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.45,000-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற இறக்கம்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்..
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703...
தமிழ்நாடு10ஆம் வகுப்பு தேர்வு முடிவு..
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்து தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.தேர்வெழுதிய 16,284...
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 3ஆனது..
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 3 ஆனது.சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமை பெற்ற...
