தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
ஹோலிகா பௌர்ணமி!
மஹாபிரபு பிறந்த நாளான இன்று அவருடைய கதாம்ருதத்தை படிப்பதாலும், நாம சங்கீர்த்தனம் செய்வதாலும் பரமாத்மாவின் அருள்
கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி!
அற்புதமான திறமையை வெளிப்படுத்திய ஒன்பது வயது சிறுமி கின்னஸ் உலக ரெக்கார்டு
தினசரி ஒரு வேத வாக்கியம்: 26. நாட்டு நலனே மக்கள் நலம்!
நாட்டு மக்கள் எந்த குறையுமின்றி வாழ வேண்டுமானால் அனைவரின் நோக்கமும் நாட்டு நலனை முன்னிட்டு
தினசரி ஒரு வேத வாக்கியம்: 25. உழைப்பே உயர்வு!
இந்த சனாதன நாதத்தை அமல்படுத்திய நாடுகள் அற்புதமாக முன்னேற்றத்தை சாதித்தன என்பதில் ஐயமில்லை.
மூளையில் துளைத்த நாடாப்புழு! வலிப்பு நோயால் அவதியுற்ற சிறுவன்! அரிதான ஆபரேஷன்!
ஆபரேஷன் மூலம் குணப்படுத்திய நியூரோ சர்ஜன் ஹனுமா ஸ்ரீநிவாஸ் ரெட்டி.
தினசரி ஒரு வேத வாக்கியம் : 24. நல்ல சங்கல்பம்!
"இதயங்கள் இணைந்து நல்ல உள்ளத்தோடு வேற்றுமை இல்லாமல் நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்"
தினசரி ஒரு வேத வாக்கியம்: 23 .திவ்ய மங்கள ரூபம்!
திவ்ய மங்கள விக்கிரகம், ஸச்சிதானந்த விக்ரஹம் என்ற சொற்கள் தெய்வ வடிவங்களை உத்தேசித்து கூறப்படுவதன் பொருள்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 22. எது லட்சுமி? எது அலட்சுமி?
முன்னேற்றமில்லாத இலக்கு, தரித்திரம் முதலானவையெல்லாம் எங்கள் வீட்டிலிருந்து விலகட்டும்!" என்று ஸ்ரீசூக்தம் கூறுகிறது
மார்ச் 21: இன்று உலக காடுகள் தினம்!
அறியச் செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக காடுகள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தினசரி ஒரு வேத வாக்கியம்! 20. சகிப்புத்தன்மை யாருடையது?
"(ஓ பரமாத்மா!) நீ சகிப்புத்தன்மை உடையவன். எனக்கு சகிப்பு சக்தியை அருள்!"
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மகிமை!
ஒவ்வொரு நாமத்துக்கும் முன்னும் பின்னுமுள்ள நாமங்களிடையே உள்ள தொடர்பை கிரகித்தறிந்தால் பிரதி நாமத்திலும் ஒரு பிரத்தியேக ரகசியம்
மார்ச் 20: இன்று உலக மகிழ்ச்சி தினம்!
மக்கள் மகிழ்ச்சியில் முதலிடத்தில் உள்ளனர் என்ற ஆராய்ச்சியில் பின்லாந்து நாடு நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
