Author: ரவிச்சந்திரன், மதுரை
Breaking News
வாடிப்பட்டியில் களரி எடுப்பு உத்ஸவ விழா!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது.
219வது நினைவு நாள்; தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை!
தீரன் சின்னமலை 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு
ஆடி அமாவாசை; வைகைக் கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கீழடி அகழாய்வில் கிடைத்த சுவாரஸ்யமான பொருள்!
இன்று கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
மகான்களை மன சுத்தியுடன் வழிபட வேண்டும்: கீழாம்பூர் பேச்சு
எப்போதுமே பெரியவரிடம் நாம் ஏதாவது கேட்டால் அவர் எதிர் கேள்வி கேட்பார். நம்முடைய கோவில் கதைகள் தல புராணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கேட்டார்.
தவெக., சார்பில் நடிகர் விஜய், காமராஜர் பிறந்த நாள் விழா!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 ஆவது பிறந்த நாள் மற்றும் தவெக விஜய் 50 வது பிறந்த நாள் பொன்விழாவினை முன்னிட்டும்
ஜூலை 15: காமராஜர் பிறந்த நாள் விழா… மதுரையில்!
மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழாநாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .செல்வி பிரீத்தி...
மதுரையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்!
மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை!
இந்த நவீன ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்கள் பணிக்கு பிறகு உரிய ஓய்வெடுத்து மீண்டும் ரயில்களை பாதுகாப்பாக, குறித்த நேரத்தில் இயக்க உதவும்
அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மோசடி; மதுரையில் பரபரப்பு!
மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக அயோத்தியா அழைத்து செல்வதற்காக 106 பேரிடம் விமான டிக்கெட் புக் செய்து மோசடி!
மதுரை கோயில்களில் பஞ்சமி – வாராஹி சிறப்பு வழிபாடு!
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி வராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு
பூஜைகள் செய்தனர் .
கப்பலூர் டோல்கேட்ட எப்பதான் அகற்றுவீங்க?
இது ஜனநாயகமா சர்வாதிகாரமா? எங்களுக்கு பேச வாய்ப்பளித்து விட்டு அது தவறு என்றால் விதிமீறல்
என்று அவை குறிப்பிட்டு நீக்கலாம் அதையும் செய்யவில்லை
