Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

இழிவு படுத்தும் சினிமா… மகளிர் அமைப்புகள் எங்கே?: ராமதாஸ் ஆச்சரியம்!

அவரது டிவிட்டர் பதிவில்,  பெண்மையை இழிவுபடுத்தும் திரைப்படம்... எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டிய மகளிர் அமைப்புகள் மாயமானது ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே ஒரு உரையாடலையும் டிவிட்டர் பதிவில் இணைத்திருக்கிறார். அந்த டிவிட்...

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.

26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பங்கினை ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரீப்

இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.

அனுப்பி வைத்த மோடி; வரவேற்ற யோகி! ஜனகபுரி டூ அயோத்தி!

ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.

சிவனும் பார்வதியுமாய்… லாலுவின் மகனும் மருமகளும்! பேனர் கட்டி அலம்பல்!

லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் வீட்டின் முன்னர் மிகப் பெரிய பேனர் ஒன்று வைக்கப் பட்டிருந்தது.

கொளுத்தும் வெயில்; 43 டிகிரி: ‘வெறிச்’சிட்ட வாக்குச்சாவடிகள்!

குறிப்பாக, வட கன்னடாவின் குல்பர்கா என்று முன்னர் அழைக்கப் பட்ட கலபுர்கி பகுதியில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வாட்டும் வெயிலுக்கு அஞ்சி, மக்கள் தலைகாட்டவே தயங்கி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கலபுர்கியில் இன்று காலை 43 டிகிரி வெயில் கொளுத்தி எடுக்கிறது.
- 2026

நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

கர்நாடக தேர்தல்: 1 மணி நிலவரப்படி 36.5% வாக்குப் பதிவு

அதிகபட்சமாக, தட்சின கன்னடப் பகுதியில், 47% வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகவும் குறைந்த பட்சமாக பெங்களூர் நகரப் பகுதியில் 28% வாக்குகளே பதிவாகியுள்ளன.

மே 16ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் : புதிய முறை அறிமுகம்!

தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப் படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

கல்யாண மண்டபத்திலிருந்து நேராக வாக்குச் சாவடிக்கு… அசத்திய தம்பதி

தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.

ஜனநாயகத் திருவிழா சிறப்புற இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்: மோடி

சகோதர, சகோதரிகள் அதிக அளவில் முன்வந்து இன்று வாக்களிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வளப்படுத்தி தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆச்சி ஆட்சின்னு வார்த்தை விளையாட்டா? செல்லூர் ராஜுவுடன் மல்லுக்கட்டும் ஹெச்.ராஜா!

நடிகர் ரஜினி காந்த் ஆச்சிய பிடிக்க முடியாது, ஆட்சியப் பிடிக்க போறாரான்னு கேட்டாலும் கேட்டார் செல்லூர் ராஜூ, இப்போது கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். செட்டிநாட்டு ஆச்சியை இழிவு படுத்துவதாக அவரது கருத்து அமைந்துவிட்டதாக, நகரத்தார் சமூகம் அவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறது.
- 2026

Recent articles

spot_img