செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வண்ணங்களில் எண்ணம் கரைத்தவர், காலத்தில் கரைந்த ஓவியர் மாருதி!

அடிக்கடி நேரில் போய்ப் பார்த்து, கதை, கட்டுரைக்கு ஏற்றார்ப்போல் படம் வரைந்து வாங்கி வருவேன். தீவிர ராகவேந்திரர் பக்தர். இன்று குருவின் திருவடி அடைந்துள்ளார். அன்னாருக்கு நம் சிரத்தாஞ்சலி

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!

ங்கில மூலத்தைப் படிக்க பலரும் ஆர்வமாயிருந்தது தெரியவந்தது. நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விசாரித்தனர். அடியேனும் மிகவும் சிரமப்பட்டு,

இலக்கிய வீதியில் கரைந்து போன இனியவன்!

1942 ஏப்.20ஆம் தேதி பிறந்தவர் இந்த லக்ஷ்மீபதி. லக்ஷ்மிபதி என்ற இந்தப் பெயர் இனியவன் ஆனது இலக்கியத்தின் வசப்பட்டுத்தானோ என்னவோ?!

ஜம்புத்தீவுப் பிரகடனம்: மாவீரனின் முதல் சுதந்திரப் போர்க்குரல்!

இந்திய நாடு முழுவதுமே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் என்று எச்சரித்தான்… பின்னாளில் நடக்கப்போவதை தொலைநோக்குச் சிந்தையுடன் அணுகிய

தென்காசியைக் கட்டமைத்த மன்னர் பராக்கிரம பாண்டியரின் 600வது மணிமுடி விழாவில்..!

மன்னரின் நினைவுடன் வாள்களும் கேடயங்களுமாய்ச் சென்றால் தான் கோயிலின் உடமையாளனான இந்த மன்னரின் மனசு, வெறும் இந்தக் கணக்குப்பிள்ளைகளுக்குப் புரியுமோ

ஐந்தருவியில் இரண்டாக தமிழ் அருவியும் ஆன்மிக அருவியும்!

தென்காசி திருவள்ளுவர் கழக செயலராக இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயா தம் 93வது வயதில் ஜூன் 8ம் தேதி வியாழக்கிழமை

நூல் அறிமுகம்: 108 ஞான முத்துக்கள்

இந்த 108 சுபாஷிதங்களும் தமிழ் வாசகர்களுக்கு உகந்த வகையில், 108 ஞான முத்துக்களாக புத்தக வடிவில் வந்துள்ளதால், ஆசிரியர் உலகும் மாணவர் உலகும் இந்த

திருச்செந்தூர் பால்குட விவகாரம்: பக்தர்களுக்குத்தான் இறைவனும் கோயிலும்! அரசுக்கு அல்ல!

திருசெந்தூர் ஆலயத்தில் பக்தர்களின் பால்குடம் தடை செய்யபட்டு அந்த பக்தர்கள் பாலை தரையில் கொட்டியது நிச்சயம் பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று!

அண்ணாமலைக்கு கை கொடுக்க வேண்டும்!

அண்ணாமலையின் அரசியல் அதிரடி பாராட்டத்தக்கது. இது நாள் வரை இப்படி எல்லாம் எவரும் தடாலடியாக இறங்கியதில்லை தான்.

தமிழ்ப் புத்தாண்டின் பின்னே உள்ள விஞ்ஞானம்!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை

சுற்றுலா: பழைமையைப் பறைசாற்றும் ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில்!

அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே

கூட்டணிப் பேச்சு இப்போது ஏன்? அண்ணாமலையின் ‘அதிவேக அரசியல்’ சரியானதா?!

அதிமுக., திமுக., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலுமே கட்சியின் நிர்வாகிகள் கூட்டங்களில் இதைவிட கடுமையான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன. அடிதடி கலாட்டா

Categories