பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு…! காலை 10.30 க்கு..! பரபரப்பில் பாரதம்!
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு…! காலை 10.30 க்கு..! பரபரப்பில் பாரதம்!
பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்கு பொறி லைட் அமைப்பு!
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனசூர்கோட்டை பகுதிக்கு உள்ளிட்ட எல்லப்பநாயக்கன்பாளையத்தில் விவசாயிகள் நிலத்தில் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.
கருணாநிதி பாணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாபம்!
இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! - என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.
மதுரைக்கு பெயர் தருமா? லட்டு பிரசாத விநியோகம் தொடக்கம்!
எனவே இன்று முதல், மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வரும் பக்தர்களுக்கு கூடல்குமாரர் சந்நிதி முன்னர் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11ல் பொறுப்பேற்பு!
கிண்டி ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
நானும் பள்ளியில் ஒரு ‘ஸ்கவுட்ஸ்’ மாணவியே: தமிழிசை பெருமிதம்!
அதில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை பேசுகையில் பெற்றோருக்கும் குருவுக்கும் கௌரவம் அளித்து, சமுதாயத்திடம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஜகன் மாதிரி முதல்வர் வேண்டும் என மற்ற மாநிலங்களில் விரும்புகிறார்கள்!
மேலும், அண்டை மாநிலங்களில் ஜெகனைப் போன்ற முதல்வர் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் எனக் கூறினார் ரோஜா.
பஞ்சமி நில விவகாரம்! நவ.19ல் தலைமைச் செயலர் ஆஜராக எஸ்.சி.,எஸ்.டி., ஆணையம் உத்தரவு!
”சமூகநீதி சேம்பியன் என்று தன்னை காட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உண்மையை நிரூபிக்க வேண்டும்”
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நாளை முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது
‘அந்த’ வள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம், பூமாலை, விபூதிப் பூச்சோடு… ஆராதனை செய்த பாஜக.,!
இந்நிலையில், நேற்று மர்மநபர்களால் அவமரியாதை செய்யப் பட்ட அந்த திருவள்ளுர் சிலைக்கு, இன்று பாஜக சார்பாக பாலபிஷேகம் செய்யப் பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு!
மேலும் விவரங்களுக்கு, டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் அல்லர்!
உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்லர்!
