பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழ்மறை தந்த பன்னிருவர்: பூதத்தாழ்வார்!
திருக்கடல்மல்லை தலசயனத்தில் உறையும் இந்தப் பெருமானுக்கு தலசயனப் பெருமாள் என்பதே திருநாமம். இந்தத் தலத்துக்கு மேலும் பெருமை சேர வேண்டும் என்பதால்தான், பெருமாள் இங்கே பூதத்தாழ்வாரை அவதரிக்கச் செய்தார்.
மரபுகளை மாற்றுதல் மிகத் தவறு!
திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. ஆனால் அந்தப் பொதுமறைக்கு நாங்கள் தான் சொந்தமெனக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறது.
காவி வெற்றி! கவி வள்ளுவரைப் பேசும் சமூக ஊடகங்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாக, திருவள்ளுவர் இன்று ஆக்கிரமித்திருக்கிறார். காரணம், அவர் பாஜக.,வினரால் தாய் மதம் திரும்பியிருக்கிறாராம்!
தேசத்தின் புதிய வரைபடம் சொல்லும் சேதி!
தற்போது இவர்கள் புலம்ப வேண்டிய வாக்கியங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு லடாக், சைனா ஆக்கிரமிப்பு லடாக் PoL, CoL போன்றவையே..!
மணமகனுக்கு பதில் அப்பா பெயரை சொல்லி… ஸ்டாலினால் கல்யாண வீட்டில் ஏக கலாட்டா…!
அதே பேச்சு சாதுரியத்தால் இப்போது அடிக்கடி செய்திகளில் வலம் வந்து, புகழ்பெற்று வருகிறார் அவரது மகனும் தற்போதைய திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு – முன்னெடுத்தது யார்?
பிப்ரவரி 24, 1961 சி.சுப்பிரமணியம் " மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு சென்னை ராஜ்யம் என்று தமிழில் எழுதி வருகிறோம். இனித் தமிழில் எழுதும் போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று அறிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல்; 6ம் தேதி அதிமுக., ஆலோசனை!
அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை வெளிப்படையாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். அனேகமாக 1 வாரத்தில் தேர்தல் தேதி தெரிந்து விடும்.
திருவள்ளுவரை காப்பாத்துங்க ‘ப்ளீஸ்’!
அது போல், திமுக.,வும் திராவிடர் கழக தொடர்பில் உள்ளவர்களும் கடந்த அறுபது ஆண்டு காலமாக ஒரு வெறுப்பு உணர்வுப் பிரசாரம் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் மனத்தில் கட்டமைத்து வந்தனர்.
இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் விவாதம்; “தெய்வப் புலவர் திருவள்ளுவர்”!
இன்று திருவள்ளுவர் குறித்த படம் ஒன்று வெளியிடப் பட்டு, திருவள்ளுவரின் தெய்வீகத் தமிழை வெளிப்படுத்தும் வண்ணம், அதுகுறித்த பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்!
பாகிஸ்தானுக்குப் போக … மத்திய அரசிடம் அனுமதி கோரி கெஞ்சும் சித்து!
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு சித்து அனுப்பிய கடிதத்தில்…
ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!
அதுபோல், நடிகர் ரஜினி காந்த்துக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தனது டிவிட்டர் பதிவில்...
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா. அருள்மொழி நியமனம்!
வன்னியர் சங்கத் தலைவராக பு.தா.அருள்மொழி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக, மருத்துவர் ராமதாசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
