Dhinasari Tamil News Web Portal Admin
குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு
சென்னை: குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்......
உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்தியத் தீவுகள் பேட்டிங்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...
கனமழை; நிலச்சரிவு: உதகை மலை ரயில் ரத்தானதால் பயணிகள் அவதி
உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, காட்டேரி- ரன்னிமேடு ரயில் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக 182 சுற்றுலாப்...
தீமாபுர் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம்: ராஜ்நாத் சிங் உத்தரவு
தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய...
சிறையை உடைத்து ஆவேசம்: பாலியல் பலாத்கார குற்றவாளியான வங்கதேச ஊருவல்காரனை அடித்துக் கொன்ற மக்கள்
தீமாபுர் : நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த வங்கதேச ஊடுருவல்காரனை, சிறையை உடைத்து, வெளியே இழுத்து பொதுமக்களே அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக...
ஹோலி பண்டிகை: பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை
மும்பை: வண்ணங்களின் பண்டிகை என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் இருந்து விலகி, பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில்...
இன்று ஹோலிப் பண்டிகை: பிரணாப் முகர்ஜி வாழ்த்து
புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்....
போகோஹராம் பயங்கரவாதிகளால் நைஜீரியாவில் 45 பேர் படுகொலை
மைடுகுரி (நைஜீரியா): போகோ ஹராம் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை நைஜீரியாவில் 45க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ஒரு கிராமத்தில்...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயல்லலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு...
அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் படும்?
சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப் படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான்...
கொழும்பு துறைமுக நகர் திட்டம்: சீனாவுக்கு திடீர் தடை!
கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு 'சீன நிறுவனம் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை' என்ற காரணம் கூறி, இலங்கை இதனை திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுக நகர செயல்...
தான்ஸானியாவில் வெள்ளத்துக்கு 38 பேர் பலி: சாலைகள் முற்றிலும் சேதம்
தர் எஸ் சலாம்: புதன்கிழமை அன்று ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் வடமேற்குப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப் பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன என்று...
