Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பட்ஜெட் குறித்த ஜெயலலிதா கருத்து ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனக் காட்டுகிறது: கருணாநிதி

சென்னை: மத்திய ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் குறித்து எல்லோரையும் முந்திக் கொண்டு வரவேற்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல் எதையோ சூசகமாகத் தெரிவிக்கிறது...

எப்படியும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்; என்னை விட்டு விடுங்கள்: போலீஸில் சிக்கிய பெண் தொழிலதிபர் நர்மதா

சென்னை: எப்படியும் முதலீட்டாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.. என்னை விட்டு விடுங்கள் என்று போலீஸாரிடம் பெண் தொழிலதிபர் நர்மதா கூறியுள்ளார். அவர் போலீஸாரிடம் கூறியபோது, வங்கியில் தான் வாங்கிய...

மாசி மகம்: மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

இன்று மாசி மாத மக நட்சத்திர தினம். இந்த நாளில் சிவாலயங்களில் பெரும் சிறப்புடன் புனித நீராட்டல் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதை ஒட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இளைய மகாமக விழா...

விமானப் பயணத்தில் மூச்சுத் திணறல் மயக்கம்: உதவிய கனிமொழிக்கு சக பெண் பயணி நன்றி

சென்னை: விமானப் பயணத்தின் போது மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவருக்கு முதலுதவி ஏற்பாடு செய்த கனிமொழிக்கு அந்தப் பெண் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். தி.மு.க. மகளிரணிச் செயலரும்...

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் ராஜினாமா

புது தில்லி ஆம் ஆத்மியின் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ராஜினாமா கடிதத்தை அவர் செயற்குழுவுக்கு அனுப்பியுள்ளார்....

நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு முயற்சி

சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நஷ்டம் காரணமாக மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையைத் திறக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற சிஐஐ கூட்டத்தில் பேசிய தொழிற்துறை கூடுதல்...
- 2026

நாடாளுமன்றத்தைக் கலக்கிய நிர்பயா ஆவணப்பட பதிவு: ராஜ்நாத் சிங் விளக்கம்

புது தில்லி: நிர்பயா ஆவணப் படப் பதிவு இன்று காலை நாடாளுமன்றத்தைக் கலக்கியது. நிர்பயா ஆவணப்படம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் அமளியில்...

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் கடற்புலி பாகீரதி இலங்கையில் கைது

தனது தாயைப் பார்ப்பதற்காக இலங்கை சென்ற பாகீரதி என்ற பெண் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி, கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால்...

புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கில் 6 போலீஸார் தலைமறைவு குற்றவாளிகள்!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிட்ட சிபிசிஐடி எஸ்.பி. வெங்கடசாமி, 6...

“பொய்யும் பயமும்”

ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த வார கல்கி. அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து...

தில்லி மாணவி பலாத்காரம் குறித்த ஆவணப் படத்தை வெளியிடத் தடை

புது தில்லி: தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரக் குற்றவாளியிடம் எடுக்கப்பட்ட பேட்டியுடன் கூடிய ஆவணப் படத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் பிரிட்டன் ஆவணப்...

கேஜ்ரிவால் இல்லாமல் இன்று கூடுகிறது ஆம் ஆத்மி தேசிய செயற்குழுக் கூட்டம்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண்...
- 2026

Recent articles

spot_img