Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கனமழை; நிலச்சரிவு: உதகை மலை ரயில் ரத்தானதால் பயணிகள் அவதி

உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, காட்டேரி- ரன்னிமேடு ரயில் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக 182 சுற்றுலாப்...

தீமாபுர் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம்: ராஜ்நாத் சிங் உத்தரவு

தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய...

சிறையை உடைத்து ஆவேசம்: பாலியல் பலாத்கார குற்றவாளியான வங்கதேச ஊருவல்காரனை அடித்துக் கொன்ற மக்கள்

தீமாபுர் : நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்த வங்கதேச ஊடுருவல்காரனை, சிறையை உடைத்து, வெளியே இழுத்து பொதுமக்களே அடித்துக் கொன்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக...

ஹோலி பண்டிகை: பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை: வண்ணங்களின் பண்டிகை என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் இருந்து விலகி, பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில்...

இன்று ஹோலிப் பண்டிகை: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

புது தில்லி: வண்ணங்களின் திருவிழா என்று போற்றப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்....

போகோஹராம் பயங்கரவாதிகளால் நைஜீரியாவில் 45 பேர் படுகொலை

மைடுகுரி (நைஜீரியா): போகோ ஹராம் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை நைஜீரியாவில் 45க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ஒரு கிராமத்தில்...
- 2026

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயல்லலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் படும்?

சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப் படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான்...

கொழும்பு துறைமுக நகர் திட்டம்: சீனாவுக்கு திடீர் தடை!

கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு 'சீன நிறுவனம் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை' என்ற காரணம் கூறி, இலங்கை இதனை திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுக நகர செயல்...

தான்ஸானியாவில் வெள்ளத்துக்கு 38 பேர் பலி: சாலைகள் முற்றிலும் சேதம்

தர் எஸ் சலாம்: புதன்கிழமை அன்று ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் வடமேற்குப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப் பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன என்று...

அரியலூர் அருகே பள்ளி வேன்- லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

அரியலூர்: அரியலூர் புறவழிச் சாலையில் தனியார் பள்ளி வேன்- லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கல்லங்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளி வேனுடன் டிப்பர் லாரி மோதி...

நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா திங்களன்று அறிமுகம்: வெங்கய்ய நாயுடு

நிலம் கையகப்படுத்தல் திருத்த மசோதா வரும் 9-ம் தேதி திங்கள்கிழமை அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய...
- 2026

Recent articles

spot_img