Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்”
ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்" ரா.கணபதி நேரில் கேட்ட அற்புத நிகழ்வு. ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றிப் பல...
‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக க்ஷண நேரத்தில் மாற்றி,
'ஸபா ஜன'ப் பத்திரிகையை 'ஸ பாஜன'ப் பத்திரிகையாக க்ஷண நேரத்தில் மாற்றி, 'மஹா பெரியவாள் விருந்து' என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் சென்னையில் பெரியவா...
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கேஜ்ரிவால் புகார்: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...
தில்லி தேர்தல்- மோடி அரசு மீதான வாக்கெடுப்பு அல்ல: வெங்கய்ய நாயுடு
புதுதில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பு என்று யாரும் கருதக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு...
“மேக் இன் இந்தியா” திட்டத்துக்காக இரு குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர்
" மேக் இன் இந்தியா - இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தினை ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வசதியாக, அந்த மாநிலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மாநிலத் தலைமைச் செயலர்...
எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனைத் தூண்டிவிட்டவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
புதுதில்லி எனக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை பிரதமர் நரேந்திர மோடி தூண்டிவிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்...
கிரிக்கெட் லீக் நிறைய தேவை: வெங்சர்க்கர்
கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் லீக் போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கூறியுள்ளார்....
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்.”
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." (மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!) உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால்...
“பெரியவாளின் வாக்கு பலிதம்”
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். சென்னையில் பெசன்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயத்தை காஞ்சிப் பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகச் சென்றார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். ...
எளிய இயற்கை வைத்தியம் – 33 மருத்துவ குறிப்புகள்
எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். நெஞ்சு சளி தேங்காய்...
பெரியவாளின் ஞாபக சக்தி)
பெரியவாளின் ஞாபக சக்தி) ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்....
உளவுபார்க்கும் செயற்கைக்கோள்: வெற்றிகரமாக செலுத்தியது ஜப்பான்
உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது ஜப்பான். மின்னல் அச்சம் காரணமாக முன்னர் இவ்வாறான முயற்சி கைவிடப்பட்டிருந்தது. ஜப்பான் தனது அண்டை நாடான வட கொரியா, கண்டம்...
