Dhinasari Tamil News Web Portal Admin
பாஜக., போராட்டம் எதிரொலி: திருவாரூர் ரத வீதி பெயர் மாற்றம் நிறுத்தம்!
மக்கள் திரண்டு, பாஜக.,வின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை அடுத்து இந்தத் தீர்மானம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி… திருக் கயிலை!
அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார்.
IPL 2022: பஞ்சாப் vs பெங்களூரு
பஞ்சாபிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன (டெல்லி & சன்ரைசர்ஸ்); பெங்களூருவிற்கு இன்னமும் குஜராத் அணிக்கெதிரான ஒரு போட்டி உள்ளது
இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!
என்னுடைய பயணத்திற்கு முறை பயணத்திற்கு ஈடான ஊடக வெளிச்சம் தந்த பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்
விடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..!
இந்த ஒரு வருட ஆட்சியில், யாருமே செய்ய முடியாத, 10 வருட சாதனைகளை செய்ததாக சொன்னார்களே... அது இது தானோ?!
திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி – திருக் கயிலை
அந்த 6 நெருப்புப் பொறிகளை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால் முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை
IPL 2022: சென்னை vs மும்பை
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மும்பை 6 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், சென்னை அனி 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
வீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை! நீதி கேட்கும் அண்ணாமலை!
திராவிட மாடலின் புரையோடிப்போன லஞ்சம் அந்த இளைஞன் உயிரைப் பலிவாங்கி விட்டது. மத்திய அரசு இலவசமாக வழங்கும் பணத்தை
IPL 2022: ராஜஸ்தான் vs டெல்லி
ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்
தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்
IPL 2022: லக்னோ Vs குஜராத்
இரண்டு அணிகளும் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இரண்டு அணிகளுக்கும் இன்னமும் 2 போட்டிகள் மீதம் உள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி… குற்றாலம் கல்லூரியில் பேராசிரியர்கள் முழக்கப் போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்!
