Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
உச்ச நீதிமன்றக் கருத்துக்கு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி வரவேற்பு!
உச்சநீதிமன்றத்தின் தெளிவான கருத்தின் மூலம் இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு கண்டதை இந்து வழக்கறிஞர் முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.
நீதிக்கட்சி எப்படி திமுக.,வின் தாய் அமைப்பு ஆகும்?!
அப்படியானால் உங்கள் திராவிடமாடல் எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆக முடியும்?
பீகார் மாநில முதல்வராக… 10 வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்!
Nitish Kumar takes oath as the Bihar Chief Minister for record 10th time
மசோதா மீதான ஆளுநரின் காலக்கெடு தொடர்பில் நீதிமன்றம் பரிந்துரைக்க இயலாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உச்ச நீதிமன்றம், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கான காலக்கெடுவை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
முத்தமிழ் அரசி!
சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், தன் சொல்லாற்றலில் தன்னுடைய இனிய அனுபவங்களையும் அழகாய் கோர்த்து ஒரு சொல்மாலையையே தொடுத்து விட்டார்.
சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் தேவை: இந்து முன்னணி
சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை கேரளா அரசு செயல்படுத்த வேண்டியும்
Ind Vs SA Test: சொதப்பலாக முடிந்த முதல் டெஸ்ட்!
அடுத்த டெஸ்டில் தங்களது தவறுகளை இந்திய அணி திருத்திக்கொள்ளுமா எனப் பார்க்கலாம்.
பணத்தைப் பின்தொடர்வோம்
வருமான வரித்துறை தன் வரம்பை மீறி செயல்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் மூலமாக குற்றம் சாட்டியுள்ளது. அது தாங்கி பிடிக்கின்ற அரசு சாரா அமைப்புகள்
தஸ்லிமா நஸ்றீனின் நீண்ட பதிவிலிருந்து…
செல்வ நாயகம்தஸ்லிமா நஸ்றீனின் நீண்ட பதிவிலிருந்து: "முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தம் தேவை. அது இல்லாமல், முஸ்லிம் உலகம் மட்டுமல்ல, முழு மனிதகுலத்தின் எதிர்காலமும் இருளில் மூழ்கும் - பயங்கரத்தால் நிறைந்த இருள்."1, முஸ்லிம்கள்...
இதுபோன்ற கையாலாகாத ஆட்சியை தமிழகம் இதுவரை கண்டதில்லை!
இதுபோன்ற கையாலாகாத ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை :
கோவில் பாதுகாப்பு கேள்விக்குறி! இந்து முன்னணி கண்டனம்!
கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; தமிழக அரசு அலட்சியம் செய்வதை இந்து முன்னணி கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தில்லி பயங்கரவாத தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் தொடர வேண்டும்!
நாம் பாகிஸ்தான், பங்க்ளாதேஷை மட்டும் இப்போது வேட்டையாடி நம்மை காப்னாற்றிக்கொள்ள ஆபரேஷன் சிந்தூர் இரு நாடுகள் மீதும் டெக்டிகலாக தொடரவேண்டும்.
