Author: ரேவ்ஸ்ரீ
பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்: தமிழிசை
கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து பேசிய தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள் ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ்,...
பாஜக ஆட்சி அமைத்ததும் காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்
கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும்....
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்: அசோக் கெலாட்
கர்நாடக தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ம.ஜ.த தலைவர் தேவேகவுடாவை குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார் என காங்கிரஸ்...
கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை – மத்திய மந்திரி சதானந்த கவுடா
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன்...
கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா
காலை 10.30 மணி முன்னிலை நிலவரங்களின் படி, பாஜக., 118 தொகுதிகளிலும் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் , மஜத., 46 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தனர். எனவே பாஜக., தனிப்பெரும்பான்மையுடன் கூடிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், அடுத்து பாஜக.,வே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக., முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்கவுள்ளார்.
சென்னையில் பள்ளி வாகனங்கள் இன்று முதல் ஆய்வு
பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு...
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் சூழ்நிலையில் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது நாளை தெரிந்து...
மே 15- சர்வதேச குடும்ப தினம்
சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள்,...
வங்கதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் பலி
வங்கதேசத்தின் தலைநகரில் இருந்து 242 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் ஒன்றில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பராம்பரிய இப்தார் உணவுகள் மற்றும் இரவு உணவுகள் விநியோகம் செய்யப்பட்ட இதை பெற்று...
புரோ கபடி லீக் ஏலத்தில் 422 வீரர்கள் பங்கேற்பு
ஆறாவது புரோ கபடி லீக் ஏலம் வரும் 30, 31ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் 422 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமின்றி 58 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் எதிர்கால கபடி...
மினர்வா எப்சி உரிமையாளருக்கு ஓராண்டு தடை
இனவாத கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐ-லீக் சாம்பியன்ஸ் மினர்வா பஞ்சாப் எப்சி உரிமையாளர் ரஞ்சித் பஜாஜ் கால்பந்து விளையாட்டு போட்டி செயல்பாடுகளில் இருந்து ஓராண்டு தடை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம்...
4 ஆண்டு செயல்பாடுகள்: சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மோடி அரசு
இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது.டெல்லியில்நடத்தப்பட்ட இந்த சர்வேயில், விவாசாயிகள் பிரச்சினை, வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மோடி...
