கிரைம் நியூஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் 6வது படுமோசமான பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாதம் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ளது, அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் ஆறாவது அதிபயங்கரமான, பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

தாசில்தாரை தீவைத்து எரித்தவனும் சிகிச்சை பலனின்றி மரணம்!

தெலங்கானாவில் தாசில்தாரை தீவைத்து எரித்தபோது, 65℅ தீவிர காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் இன்று மதியம் 3.20 க்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

மணமாகி ஐந்தே நாள்! 18 வயது பெண்! தூக்கிட்டு தற்கொலை… காரணம்?

நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறி அமைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த கம்பியில் தனது மருமகள் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்தைப் பார்த்த உடனே அதிர்ந்துள்ளார்.

ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களாக மாறி தங்கம் கடத்தல்! இருவர் கைது!

அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

“எப்படி வேலை செய்யறேன்னு பாக்கறேன்…” பெண் தாசில்தாரை மிரட்டிய பஞ்சாயத்து தலைவர் கைது!

இந்தச் சூழலில் தாசில்தார் சுபேதார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவே சர்பஞ்ச் மீது வழக்குப்பதிவு செய்து அவரை செவ்வாய்க் கிழமை போலீஸார் கைது செய்தனர்.
- 2026

ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி புகார்: சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

அவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார்! அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தீவைத்து எரிக்கப்பட்ட பெண் தாசில்தாரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவரும் மரணம்!

தெலங்கானா தாசில்தார் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற டிரைவரும் தீவிர தீக்காயத்தால் இன்று மரணமடைந்தார்.

தெலங்கானா தாசில்தார் எரித்துக் கொலை! வருவாய்த்துறையினர் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்!

பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.

தெலங்கானாவில் கொடூரம்: பெண் தாசில்தார் எரித்துக் கொலை! ஏன்?

நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.

தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்! பெண் தாசில்தார் எரித்துக் கொலை!

தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி.

சூரசம்ஹாரம் பார்க்கச் சென்றவர் வீடுகளை சூறையாடிய கொள்ளையர்கள்!

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், 10 சவரன் நகை மற்றும் சில்வர் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
- 2026

Recent articles