Monthly Archives: November, 2017
3 வது டி20 போட்டி; நியூஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
திருவனந்தபுரத்தில் நடிடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி,...
தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு அதிரடி
விபத்தில் சிக்குபவர்கள் உயிர் காக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த...
சமரசம் சாத்தியமாகுமா?
"சமரசம் சாத்தியமாகுமா?" தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் -ராஜி ரகுநாதன்.உலகின் பல நாடுகளிலும் காணப்படும் இரண்டு மதங்களில் பிரதானமாக உள்ள ஒரே லட்சணம், "தம் மதமே சிறந்தது. இதர சித்தாந்தங்கள் பயனற்றவை. தம்...
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர்அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டிணத்தில் நேற்று காலை 194 விசைப்படகில் தனித்தனியாக மீன்பிடிக்க சென்றனர் இவர்கள்...
தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகளும் செய்யப்படும்: பிரதமர் உறுதி!
தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகளும் செய்யப்படும்: பிரதமர் உறுதி!தினத்தந்தி பவள விழாவில் தமிழில் வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடி, பவள விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்24 மணி நேரமும்...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை
ஐந்தருவியில் கற்களும் , மரக்கிளைகளும் விழுந்து வருவதால் அதனை பேருராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழையால்...
குற்றாலம், ஐந்தருவியில் வெள்ளம்: குளிக்க தடை நீட்டிப்பு!
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்...
நெல்லை டயர் ரீடிரேடிங் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டயர் ரீடிரேடிங் நிறுவத்தினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் அப்போது அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ 5 லட்சம் அபராதம்...
தென்காசி அருகே பள்ளி கட்டட திறப்பு விழா
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் பள்ளி கட்டட திறப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளியின்...
தென்காசியில் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான குழு சார்பில் மின் கருத்தரங்கு
தென்காசி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான குழு சார்பில் மின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு செயற்பொறியாளர் ராஜசேகர் தலைமை தாங்கி மின் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். மின் விபத்து...
தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய கொடியேற்று விழா
பல நூறு ஆண்டுகள் பழமைவாந்த தென்காசி காசிவிஸ்வநாதர்ஆலயத்தில் திருக்கல்யாணத்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் பல நூறு...
சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் சொல்ல ஹெல்ப் லைன் எஸ்.பி அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூற விரும்புபவர்கள் 86086 00100 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்து உரிய நடவடிக்கை...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.