சந்திரயான்-2 நாட்டு மக்களை ஒன்றிணைத்தது; பிரதமர் மோடி பெருமிதம்!

modi in rothak1 - 2026

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உணர்வு இந்தியா முழுவதும் இப்போது பரவி நிற்கிறது. சந்திராயன் 2 நிலவுக்கான பயணத்திட்டம் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விட்டது. இப்போது தோல்வியோ வெற்றியோ அதையும் கடந்து தொலைநோக்குப் பார்வையுடன் இயங்குகிற உணர்வை இந்தியா பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ரோட்டக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

ரோட்டக் நகரில் பாஜக.,வின் விஜய் சங்கல்ப பேரணி நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி விஜய் சங்கல்ப பேரணி ஞாயிறு அன்று ரோட்டாக் நகரில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவின் சந்திரயான் குறித்தும், அது மக்களவை ஒருங்கிணைத்தது குறித்தும் தனது பேச்சின் இடையே குறிப்பிட்டார்.

அவர் இது குறித்துப் பேசிய போது…

செப்.7ம் தேதி இரவு நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் உணர்வுப் பேரலையாகப் பரவி இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைத்துள்ளது. இந்தியா தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்தியர்கள் ஒருபோதும் எதிர்மறையான பயன்களை, விளைவுகளை அங்கீகரிப்பதில்லை!

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
modi in rothak3 - 2026

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அந்த 100 வினாடிகளில் இந்தியாவில் என்ன நிகழ்ந்ததோ அது இந்தியாவின் 125 கோடி மக்களின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவின் 120 கோடி மக்களும் சக்தி நிரம்பியவர்களாக நம்பிக்கை நிரம்பியவர்களாக எதிர்காலத்தின் மீது அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு அது எடுத்துக்காட்டு. நான் அதை இஸ்ரோ உணர்வு என்றே குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய உணர்வு உள்ள நாடு ஒன்று தான் தன் தோல்விகளைக் கடந்து வெற்றிகளை உறுதி செய்ய முடியும்.

modi in rothak2 - 2026

இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்திய மக்கள் விரும்புவதை நிறைவேற்றக்கூடிய சக்தியும் திறமையும் இப்பொழுது இந்தியாவில் உள்ளது என்று மக்கள் நம்பத் தொடங்கி உள்ளனர் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories