திருப்பதி பெருமாளை தரிசிக்க… ரஷ்யப் பெண்ணுக்கு உதவிய சோனுசூட்!

tirupati darshan russian lady - 2026

திருமலை பெருமாள் தரிசனம் செய்து கொண்ட ரஷ்யப் பெண். சோனுசூட் உதவி.

எஸ்தர் படும் கஷ்டங்களைப் பற்றி தெரிய வந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவிக்கு முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி ஆனாலும் தான் செய்வதற்கு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

துணை ஜனாதிபதியின் மகள், சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உதவிக்கு முன்வந்து உடனே அவருக்கு ஆதரவாக நின்றுள்ளார். ரஷ்யன் தாயுடனும் மகளுடனும் அவர் உரையாடினார்.

ஆன்மீக யாத்திரை வந்த ரஷ்ய யுவதி எஸ்தர் திருப்பதியில் சிக்கிக்கொண்ட விஷயம் தெரிந்ததே. மீடியாவில் வந்த விவரங்களால் அவருக்கு உதவி செய்வதற்கு பலர் முன் வந்துள்ளார்கள்.

russian lady - 2026

எது எப்படியாயினும் ரஷ்யா யுவதி இறுதியில் திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசித்துக் கொண்டார். எஸ்தர் பற்றி தெரிய வந்ததால் டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி பிரதிநிதிகளை ரஷியன் யுவதியிடம் அனுப்பினார். ஸ்ரீவாரி தரிசனம் கொள்வதற்கு அவகாசம் ஏற்படுத்தினார். அவர் வியாழக்கிழமை ஸ்ரீவாரி சேவையில் பங்கு கொண்டார். தன் விருப்பம் நிறைவேறியது. ஸ்ரீவாரி தரிசனம் கிடைத்ததில் ஆனந்தமாக உள்ளது என்றார். தன் கஷ்டங்கள் பற்றி அறிந்து உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எஸ்தரின் கஷ்டங்கள் தெரியவந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவ முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி செய்வதற்கும் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

ஆன்மீக யாத்திரைக்கு இந்தியா வந்து இங்கே சிக்கிக்கொண்டு யுவதி படும் கஷ்டங்களை அறிந்த ஒரு வழக்கறிஞர் குடும்பம் எஸ்தரை ஆதரித்து அவருக்கு தம் வீட்டிலேயே தங்கும் வசதியும் உணவு வசதியும் அளித்துள்ளார்கள்.

russian lady 1 - 2026

அதேபோல் எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி கூட அவருக்கு பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உடனே அவருக்கு உதவிக்கு வந்து துணையாக நின்று உள்ளார். தாயோடும் மகளோடும் அவர் உரையாடினார்.

ரஷ்யன் -தெலுங்கு, ரஷ்யன் -இந்தி பேசக் கூடிய துபாஷிகளை அவர்களிடம் அனுப்பிவைத்தார். பிருந்தாவனத்தில் சிக்கிக்கொண்ட ஒலிவியாவை திருப்பதிக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories