தனியே இருந்த பெண் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 15 லட்சம் கொள்ளை.. பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai - 2026

ஒரு வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு ,அங்கிருந்த ஒரு பெண்ணையும் பலாத்காரம் செய்து விட்டனர் .

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் 26 வயதான பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .

இந்நிலையில் அந்த பெண்ணை தனியாக விட்டு விட்டு அவரின் பெற்றோர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியே சென்று விடுவார்கள் .

இதை அந்த பகுதியிலிருந்த கொள்ளையர்கள் சிலர் நோட்டமிட்டு வந்தனர். அதனால் அவ்ர்கள் அந்த வீட்டில் கடந்த புதன்கிழமை புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் பிற்பகல் 1 மணியளவில் வீட்டில் அந்த பெண்ணை மட்டும் தனியே விட்டுவிட்டு வெளியே சென்று விட்டனர். உடனே அங்கு ஒளிந்திருந்த கொள்ளையர்கள் அந்த வீட்டினுள் புகுந்து அந்த பெண்ணை ஒரு கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு அந்த வீட்டிலிருந்த 15 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர் அந்த பெண்ணை பார்த்ததும் அவர்கள் அனைவ்ரும் சேர்ந்து ஒருவர் மாறி ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது அந்த பெண் அலறிய சத்தம் கேட்டது. ஆனால் ஒருவரும் வீட்டினுள் அவரை காப்பாற்ற வரவில்லை.

பிறகு அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories