இந்தியா

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் மக்கள் அடையும் நன்மைகள்: பட்டியலிட்டார் பிரதமர் மோடி!

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சிகள் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்,'நாளை முதல் அமலாகும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பாரத பிரதமர் மோடிக்கு யுஎஸ் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து!

1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி, இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து பாரதப் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்

ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப் படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி!

ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தனது உறுதியான குரலை நேற்றைய இரு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் – 2025: செய்தி என்ன?

இந்த நிலையில் இந்திய அணி ஒரு ஆட்டத்தை வென்றது என்பது செய்தியே அல்ல. தோற்றால்தான் செய்தி.

ஆர்எஸ்எஸ்.,ஸின் எழுச்சிக்கு தலைமை தாங்கியவர்!

ஒரு இனிமையான தற்செயலாக, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாக்கள் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகின்றன.
- 2026

15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு: தலைவர்கள் வாழ்த்து! 

இதற்காக நடந்த தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட  'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜிஎஸ்டி., வரி சீரமைப்பு! முன்கூட்டியே வந்த தீபாவளி இனிப்பு!

ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில்

பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள் இது சுதேசிப் பொருள் என்று!: மனதின் குரலில் பிரதமர் மோடி!

பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று.  ஒரே ஒரு மந்திரம் தான்,

மிகத் துல்லிய ஏவுதலில் நிலை நிறுத்தப்பட்ட நிஸார் (NISAR) – நாடே பெருமை கொள்கிறது!

NISAR இன் தரவுகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சுதந்திரமாக அணுகக்கூடியதாக மாற்றப்படும் என்று, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 30 அன்று நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இந்தியாவும்...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரி தரிசனம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரிக்காக தரிசனத்துக்குக் கூடினர்

சபரிமலை ஆடி நிறை புத்தரிசி பூஜை; மாலை நடை திறப்பு!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆடி நிறை புத்தரிசி பூஜை விழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
- 2026

Recent articles