21-03-2023 8:15 PM
More
    Homeகிரைம் நியூஸ்ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான ‘வாசன் ஐ கேர்’ அருண் தற்கொலை?

    To Read in other Indian Languages…

    ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான ‘வாசன் ஐ கேர்’ அருண் தற்கொலை?

    arun-vasan-eyecare
    arun-vasan-eyecare

    ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர் என்றும் பினாமி என்றும் கூறப்பட்ட வாசன் ஐ கேர் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் அருண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    முன்னாள் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆக இருந்தவர் முருகையா. இவரின் மகன் அருண் முருகையா. இவர் ஏபிசி மருத்துவமனை, வாசன் மெடிக்கல்ஸ், வாசன் ஐ கேர் உள்ளிட்டவற்றின் முன்னாள் நிர்வாக இயக்குனராக இருந்தவர்.

    இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் நெருங்கிய தொடர்பில் அருண் இருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களுக்கு இடையில் சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அண்மைக் காலமாக அருண் வௌிநாடுகளில் மாதக் கணக்கில் இருந்து வந்த நிலையில் சென்னை வந்த அவர் தற்போது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப் படுகிறது. நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − sixteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...