TNHRCE இல் வேலை! இன்றே கடைசி!

jobs - 2026

இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலிப் பணியிடங்களை நிரப்புவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant, Night Watchman & Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE )

பணியின் பெயர்: Office Assistant, Night Watchman & Driver

பணியிடங்கள்: 05

வயது வரம்பு: 18 – 34

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Driver பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ரூ.19,500 முதல் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: 30.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://drive.google.com/file/d/1JkyS-Z2AiylawwUnuvdFYRVd42JLnFrG/view?usp=sharing லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி) ஆனது சில வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் காலியாக உள்ள நியூஸ் எடிட்டர், வெப் எடிட்டர், கிராபிக் டிசைனர், செய்தி வாசிப்பாளர், நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர் போன்ற இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்க உள்ளது.

1) நிறுவனம்:

பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி)

2) பணிகள்:

*நியூஸ் எடிட்டர்
*வெப் எடிட்டர்
*கிராபிக் டிசைனர்
*செய்தி வாசிப்பாளர்
*நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர்

3) தகுதிகள்:

*விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி/ கிராஜுவேஷன்/ போஸ்ட் கிராஜுவேஷன்/ டிப்ளமோ ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

*மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப சிறந்த மொழித்திறன் உடையவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் ரேடியோ அல்லது டிவியில் பணியாற்றிய முன் அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.

4) வயது வரம்பு:

மேற்கண்ட பணிகள் அனைத்திற்கும் 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

5) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் நபர்களின் திறமைக்கேற்ப மாத மாதம் ஊதியம் வழங்கப்படும்.

6) தேர்வு முறை:

எழுத்து தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

7) விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.300 கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவினரை சார்ந்தவர்களுக்கு ரூ. 225 கட்டணமாக வசூலிக்கப்படும்.

8) விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

9) விண்ணப்பிக்க கடைசி தேதி:31/03/2022

10) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி:

துணை இயக்குனர்,
எண்.223, இரண்டாவது தளம்,
புதிய சர்விஸ் டிவிஷன்,
அகில இந்திய வானொலி,
புதிய ஒளிபரப்பு நிலையம்,
பாராளுமன்றம் தெரு,
நியூ டெல்லி-110001.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories