சற்றுமுன்

காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த காதலர்..காதலியோ கணவருடன் குடித்தனம் ..

ராஜஸ்தானில் விசித்திர வழக்கு ஒன்று நிகழ்ந்தது. காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானில் காதலி...

மாண்டஸ் ஓய்ந்தது மறுபடியும் புயலா?..

வங்கக்கடலில் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வட தமிழக கடல் பகுதி தொடர்ந்து சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு...

வந்தவாசி அருகே தீ பற்றி எரிந்த தனியார் பஸ்..

வந்தவாசி அருகே தனியார் பஸ் ஒன்று பாலத்தின் மீது மோதிய விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .பயணிகள் அலறி அடித்து பஸ்சில் இருந்து தப்பிச் சென்றனர்.திருவண்ணாமலை,...

சபரிமலை வரும் பக்தர்கள் அதிகரிப்பு முதல்வர் உயர்நிலைக் கூட்டத்திற்கு அழைப்பு..

சபரிமலை மண்டல பூஜை மகரஜோதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதால் முதல்வர் உயர்நிலைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெறும்.சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக்...

அருப்புக்கோட்டையில் எ.டி.எம் மிசினை உடைத்து கொள்ளை முயற்சி;

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளை ஏ.டி.எம் மையத்தில் எ.டி.எம் மிசினை உடைத்து கொள்ளை முயற்சி;மிஷினை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியது சிசிடிவி...

விருதுநகர் தொகுதி முன்னாள் எம்.பி டி.இராதாகிருஷ்ணன் மரணம்..

விருதுநகர் தொகுதி முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் டி.இராதாகிருஷ்ணன் இன்று மரணமடைந்தார்.விருதுநகர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.விருதுநகர்...
- 2026

திராவிட மாடலுக்கு பதில் நல்ல தமிழ் பெயர் வேண்டும்-கவர்னர் தமிழிசை ..

திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நெல்லை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக...

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தரிசன நேரம் அதிகரிப்பு..

சபரிமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்இன்று முதல் வரும் டிசம்பர் 18ம் தேதி வரைஇரவு 11.20 மணி்க்கு ஹரிவராசனம் 11.30 நடை அடைக்கப்படும்மாலை 3 மணி முதல் இரவு...

மகாராஷ்டிராவில் இன்று முதல் வந்தே பாரத் ரயில்..

மகாராஷ்டிராவில் வந்தே பாரத் ரயில் உட்பட ரூ.75,000 கோடி மதிப்பு திட்டங்கள் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி...

சபரிமலையில் ரூ.15 கோடியில் அப்பம்,அரவணை தயாரிக்க மாவு ஆலை..

சபரிமலையில் அப்பம், அரவணை தயாரிப்பு ஆலை உள்பட 5 திட்டங்களை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர்...

சபரிமலையில் ஐயனை தரிசிக்க குறையாத பக்தர்கள் கூட்டம்..

சபரிமலையில் மண்டலபூஜை வழிபாடு தரிசனம் செய்ய அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேலும் பக்தர்கள் எந்த...

குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் குளுமையான காலநிலை ..

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான திற்பரப்பு அருவியில் குழு குழு சீசன் நிலவியது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தினர்‌.அருவியில் தண்ணீர் மிதமாகப் பாய்வதால் சனிக்கிழமை மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க...
- 2026

Recent articles