சற்றுமுன்

குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார சிறப்பு

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரம்   முன்னிட்டு    சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் !

மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.

மனைவி, மகன் ,4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்து கணவரும் தற்கொலை..

திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

சீன தூதரகம் மூலமாக ரூ. 1.35 கோடி பெற்ற ராஜீவ் அறக்கட்டளை: அமித்ஷா விளக்கம்!

சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?..

கிறிஸ்துமஸ்,ஆங்கில புதுவருட பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லபண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக இரயில்வே உடனடியாக அறிவிக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.பண்டிகைகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்தால்...

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- பாமக ராமதாஸ்..

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? இதுவரை...
- 2026

திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்...

சபரிமலைக்கு தினமும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை 90,000 ஆக குறைப்பு..

சபரிமலைக்கு தரிசனம் செய்ய தினமும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை 90,000 ஆக குறைந்தது. சன்னிதானம் எஸ்பி பம்பைக்கு மாற்றப்பட்டார்.சபரிமலை வரும் பக்தர்கள் திருப்திகரமாக தரிசனம் செய்ய தினசரி 90,000 பேர் மட்டுமே தரிசனம்...

சபரிமலையில் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது- தந்திரி..

சபரிமலையில் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது என தந்திரி கூறியதால் சபரிமலைக்கு தினமும் அனுமதிக்கப்படும் 1.20லட்சம் பக்தர்கள் எண்ணிக்கையை 90ஆயிரமாக குறைக்க தேவஸம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் பெரும் கூட்டம்,...

பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதி..

படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளாவில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர்...

குஜராத்தின் 18வது முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்..

குஜராத் மாநிலத்தில் 18வது முதல்-அமைச்சராக இன்று பூபேந்திர படேல் பதவியேற்றார்.பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி...
- 2026

Recent articles