Breaking News
திருமுறைக்குப் பெருமை- சிங்கப்பூருக்கும் பெருமை!
கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற...
இதை அன்னிக்கே சொல்லியிருந்தா எனக்கு அலைச்சல் மிச்சமாகியிருக்கும்ல்ல..!
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு கண்களாக விளங்க வேண்டும்! என்று, பள்ளி ஆண்டு விழாவில் திருக்குறள் பேரவைச் செயலாளர் கரூர் மேலை பழனியப்பன்.கருவூர் அழகம்மை மஹாலில் தக்சின் குரூப்...
தேர்தல் நேரத்தில் தேர்ந்த நையாண்டி…! ‘துக்ளக் தர்பார்’ நாடக விமர்சனம்!
மக்களவைத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான அரசியல் நையாண்டி நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறது டி.வி.வரதராஜனின் யுனைட்டட் விஷுவல்ஸ்.பத்திரிகை உலக ஜாம்பவான் சோ எஸ்.ராமசாமி அவர்களை ஒரு பாத்திரமாக்கி நாடகத்தைச் சுவைபட...
ஒய்.ஜி.மகேந்திரன் குழு நாடகத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த்!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார்நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். ஒய்.ஜி. மகேந்திரனின் UAA நாடகக் குழு அரங்கேற்றி வெற்றிகரமாக...
தமிழ்ச்சுடர் விருது வழங்கிய குன்றக்குடி அடிகளார்!
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை 10 ஆம் ஆண்டு விழாவில் தமிழ் மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் "தமிழ்ச் சுடர் " விருது வழங்கிய காட்சி அருகில் மலேசியா பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ...
டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!
சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது.இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும் வகையில், ஆடிப்பாடி, மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நவ இந்தியாஸ்...
இசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது! வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை!
இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல...
மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)
எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU
இனிமை சேர்த்த இன்பாவின் நூல் வெளியீடு!
கவிஞர் இன்பா எழுதி இன்று வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள்...
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...
சமயங்களை அணைத்துச் செல்லும் அனைத்து சமய மன்றம்!
IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த...