இலக்கியம்

அச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..

இன்றைய காலம்... மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு - கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!

சிறுகதை – புஷ்கர ஸ்நானம்

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தி முகம் பார்த்து சிரித்தாள். மடியில் வைத்துக் கொண்டு பால் பாட்டிலை குழந்தைக்கு கொடுத்தாள் சீதா. 'பாவம் சீதா!' என்று அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான் ரவீந்திரன்.

உள்ளம் அதனுள் கள்ளம்

எந்த ஒன்றைச் செய்தாலும் - இவர் ஏதோ ஒர்குறை சொல்கின்றார் வந்த மனிதர் முன்பாக - ஒரு வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்   அடுத்த வீட்டுக் குழந்தையிடம் - ஒரு அயலான் போல நடக்கின்றார் எடுத்து பணத்தை ஏழையர்க்கு - அட ஏன்நான் தரணும்...

கி.ரா. 96 விழா: கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நூல் வெளியீடு

கி.ரா. 96 - விழா புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் இன்று காலை சாகித்திய அகாடெமி விருதுபெற்ற மூத்தப் படைப்பாளி இளம்பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அன்பான பிள்ளை

அன்பான பிள்ளை (மீ.விசுவநாதன்)அழகழகாப் பிள்ளையாராம் - அவர் ஆனைமுகப் பிள்ளையாராம் குழந்தையவர் கையினிலே - சுவை கொழுக்கட்டை கொண்டவராம்அருகம்புல் எருக்கணிந்து- நம் அகங்காரம் போக்கிடுவார் பருகபல பட்சணங்கள் - தெருப் பசங்களுக்குத் தந்திடுவார்சின்னதான கண்களாலே - நாம் செய்வதெலாம் அறிந்திடுவார் சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம் சொக்கன்மகன் பிள்ளையாராம்மூஞ்சூறு...

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில...கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...
- 2026

பாரதி யாருக்குச் சொந்தம்?

இலக்கியத்தைப் படிப்பதன் நோக்கம் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாடங்களைப் பெறுவதே. இன்றைய சமுதாயத்துக்கு நாம் வழங்க வேண்டியது பாரதியாரின் படைப்புகளில் உள்ள வீரம், தன்மானம், மொழி உணர்வு, தேசப்பற்று, தெய்வபக்தி போன்ற அம்சங்களே, பதிப்புச் சர்ச்சை அல்ல.

செப்.11… பாரதி தினம்… பாரனு தினம்… பாரது தனம்!

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??

தமிழர்கள் இந்துக்களா – 5

அந்நிய மதங்கள் இந்து மதம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அதன் மீது நடந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நிற்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அந்தக் காலகட்டத்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஆட்சிகள் முழுக்க முழுக்க...

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…

ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல் ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி ஓயாமல் உழைக்கும்....

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குள்அதிகாரம்: இனியவை கூறல் - குறள் எண்:98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.மு.வ உரை: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம்...
- 2026

Recent articles