சென்னை

திமுக.,விலிருந்து கே.பி. ராமலிங்கம் ‘நிரந்தர’ நீக்கம்!

கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்த கே.பி. ராமலிங்கம், தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 58; அதில் ‘ஒரே சோர்ஸ்’ 47; இதுவரை பாதிப்பு 969: தலைமைச் செயலர் தகவல்!

சுகாதாரத்துறை குறித்து மட்டும் பதில் அளிக்க வேண்டுமென்றால் பீலா ராஜேஷ் பதிலளிப்பார்கள்! சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் அரசின் பல திட்டங்களையும் சொல்ல வேண்டியிருப்பதால்

அன்னம் பாலிக்கும் அந்தணர்கள்! பாமரர் பசி போக்கும் பண்டிதர்கள்!

தினமும் 6000 நபர்களுக்கு பார்வையற்ற, தொழுநோயாளிகளின் வீடுகளுக்கும் தேடிச் சென்று உணவு சேர ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார் இவர்.

கொரோனா: நம்பிக்கை தந்த 84 வயது மூதாட்டி! பூர்ண நலத்துடன் வீடு திரும்பல்!

கொரோனா: சென்னையில் 84 வயது மூதாட்டி பாதிப்பு நீங்கி வீடு திரும்பினார்!

கொரோனா: உடனே வீட்டு பிரியாணிதான் வேணும்.அடம் பிடித்த இளைஞர்! மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு!

மேலும ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கிருந்த தீயணைப்பு கருவியால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்தனர்

கொரோனா: பெண் மருத்துவருக்கு பாசிட்டிவ்! மருத்துவமனைக்கு சீல்!

கொரோனா நொயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கே கொரோனா தொற்று பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- 2026

ரேஷன் கடையில் ரூ.500 தொகுப்பில் மளிகைப் பொருள்: தமிழக அரசு முடிவு!

ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் மாலுக்கு சென்றவருக்கு கொரோனா அறிகுறி!

பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு தம்பதினர் கடந்த மாதம் பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 96; இதுவரையிலான பாதிப்பு 834 ஆக உயர்வு!

தமிழகத்தில் வியாழக்கிழமை இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய பொருள்கள் வாங்க… வீட்டில் இருந்து 1கி.மீ.,க்கு மேல் வரக் கூடாது!

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா: சிகிச்சையிலிருந்த இளைஞர் மருத்துவனையிலிருந்து தப்பி ஓட்டம்!

அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு!

வேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.
- 2026

Recent articles