வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை…!
ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது – முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்
இந்து மதம் குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கட்சிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.திட்டமிட்டப்படி கமல்ஹாசனின் பிரசாரம் நடைபெறும்...
தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல்
தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.சென்னையில் கோயம்பேடு,கொளத்தூர்,வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில்...
சிறுமி பலாத்காரம் செய்து கொலை; காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கிணற்றில் வீசி கொலை செய்த கட்டட தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒருபுறம் கடும் வெய்யில் வாட்டுது… மறு புறம் மழை கொட்டித் தீர்க்குது!
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன.
தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வரைவு அறிக்கை; இறுதி கட்ட பணிகளில் சமூகநலத் துறை தீவிரம்.!
தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த மாத இறுதிக்குள் வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணிகளை தொடங்க சமூநலத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுவாக திருமணத்திற்கான வயது ஆண்களுக்கு...
ஏசி தீப்பிடித்ததில்; ஒரே குடும்பத்தை சோ்ந்த மூவர் பலியான சோகம்..!
திண்டிவனம் அருகே ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் இலங்கை பெண் உள்பட இருவா் கைது…!
சென்னை விமான நிலையத்தில் 13 லட்சம் தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் பயணி உள்பட 2 பேர் கைது.!
மழை 69% குறைவு: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அமைச்சரவையில் ஓர் ஆண்மகன்..! நேற்று வரை ராஜேந்திர பாலா.. இன்று பாலா’ஜி’..!
- இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள்.
அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!
இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
செங்கோட்டையன் அதிரடி சரவெடி..! இனி டிசி யில் ஜாதியை குறிப்பிடவே கூடாது..!
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.