சென்னை

ஒருபுறம் கடும் வெய்யில் வாட்டுது… மறு புறம் மழை கொட்டித் தீர்க்குது!

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன.

தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வரைவு அறிக்கை; இறுதி கட்ட பணிகளில் சமூகநலத் துறை தீவிரம்.!

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த மாத இறுதிக்குள் வரைவு அறிக்கை இறுதி செய்யும் பணிகளை தொடங்க சமூநலத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுவாக திருமணத்திற்கான வயது ஆண்களுக்கு...

ஏசி தீப்பிடித்ததில்; ஒரே குடும்பத்தை சோ்ந்த மூவர் பலியான சோகம்..!

திண்டிவனம் அருகே ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் இலங்கை பெண் உள்பட இருவா் கைது…!

சென்னை விமான நிலையத்தில் 13 லட்சம் தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் பயணி உள்பட 2 பேர் கைது.!

மழை 69% குறைவு: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அமைச்சரவையில் ஓர் ஆண்மகன்..! நேற்று வரை ராஜேந்திர பாலா.. இன்று பாலா’ஜி’..!

- இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் ராஜேந்திர பாலாஜியை பாராட்டி மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள். 
- 2026

அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!

இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

செங்கோட்டையன் அதிரடி சரவெடி..! இனி டிசி யில் ஜாதியை குறிப்பிடவே கூடாது..!

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லிப்ட் தர மறுத்தவருக்கு கத்தி குத்து குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு…

வேலுார் மாவட்டத்தில் லிப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அய்யய்யோ… தமிழிசை பேசுவது பச்சைப் பொய்! அலறுகிறார் மு.க.ஸ்டாலின்!

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தர்ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கப்பட வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

இதை அடுத்து, ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

நேற்று ராவ்… இன்று நாயுடு… திமுக.,வின் ’சார்பற்ற’ சந்திப்புகள்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை நேற்று சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார். 
- 2026

Recent articles