விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் விபத்தில் காயமடைந்த நபரை, மீட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்டோவில் அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்....
ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் -முதல்வர்
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக...
ஸ்டாலினுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கமல்… குடியரசு தினம் ஜன.36 ஆம் தேதியாமே..!
திமுக.,வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறாரோ இல்லையோ... திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கடும் போட்டியையும் சவாலையும் கொடுத்து வருகிறார் ம.நீ. மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி
சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி
இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார்.
மாரடைப்பால் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு: எடப்பாடி
கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?
இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.
விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 அரசே வழங்கும்: எடப்பாடி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜனி இன்று சென்னை திரும்புகிறார்
மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 23ம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு இன்று இரவு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வந்ததும் முதல்கட்டமாக மக்கள் மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட...
IRCTC இணையத்தளத்தில் புதுமுறை அறிமுகம்
ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் பயணச்சீட்டு எடுப்பவர்கள் அதற்கு டெபிட் கார்டு மூலமோ, நெட்பேங்கிங் மூலமோ பணம் செலுத்தி வருகின்றனர். இந்த முறையில் பணம் செலுத்த அதிக நேரம் பிடிக்கிறது. இதனால் பணம் செலுத்துவதை எளிமையாக்க...
இந்த வருடம் முதல் எந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன தெரியுமா?
நீட் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவித நுழைவு தேர்வாக இருந்தாலும் அதனை சமாளிக்க மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.