சென்னை

தொடரும் ஆலய தீ விபத்துகள்; வேலூர் கோவில் தேர்கள் எரிந்து நாசம்

வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன் கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப் படவில்லை: இயக்குனர் பதில்!

சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியாகும்.

ரூ1.45 லட்சம் லஞ்ச வழக்கில் ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்.ஐ. கைது: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!

ஸ்பைஸ்ஜெட் விமானம் 152 பயணிகளுடன் தரையிரங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பிய அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சரக்கு

சிஸ்டம் சரியில்லை; தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்: ரஜினியின் பளிச் பார்வை

2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் காணாமல் போன தமிழ்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி அறிவிப்புகள் திடீரென காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

எம்ஜிஆர் நூற்றாண்டில் முருகன் சாந்தன் பேரறிவாளனை விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை

எம்ஜிஆர் நூற்றாண்டு: 7 தமிழர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

பற்றி எரிந்த தலமரம்! திருவாலங்காட்டைச் சுற்றிக் கிளம்பும் சதி வேலைகள்?

இந்நிலையில், கோயிலில் இரவு நேரத்தில் திடீரென தல விருட்சம் தீப்பற்றி எரிந்தது, சதியா அல்லது வேறு ஏதேனும் பழி வாங்கும் நடவடிக்கையா என்று ஊர் மக்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவன் மாணவியால் அதிர்ச்சி!

அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவி ஒருவர், முந்திய நாள் மாலை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்

திருவாலங்காட்டில் சிவாலய மதிலை உடைத்து வாயில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தீவிபத்து நடந்த கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய உத்தரவு

தீவிபத்து நடந்த கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய உத்தரவு

திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!

தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..
- 2026

Recent articles