ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம்; வைரமுத்து வழங்கிய நிதி
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார்.
சென்னை மின்சார ரயிலில் மாணவர்கள் வன்முறை; கத்தி, அரிவாளுடன் வெறியாட்டம்
அரக்கோணம் மின்சார ரயிலில் வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், கைகளில் அரிவாள், கத்தியால் விரட்டி விரட்டி வெட்டியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்
காந்தி நினைவு தினம்: 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!
1948 ஜன.30ம் தேதி மறைந்தார் மகாத்மா காந்தி. இன்று காந்தி நினைவு தினம் என்பதால் சென்னையில் இன்று 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.
ஆமாம்பா ஆமாம்; இளையராஜா ஐயர்தான்! பாரதிராஜா Vs ஹெச்.ராஜா
அவரது இந்தப் பேச்சு சமூக இணையதள மட்டத்தில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. இளையராஜாவின் ரசிகர்கள் பாரதிராஜாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர்.
அடக்குமுறையா? வன்முறையா? மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜாவின் கேள்வியும் எதிர்வினைகளும்!
அவரது கேள்விக்கு எதிர்வினையாக சில கருத்துகளை போட்டு வருகின்றனர் வலைதளவாசிகள்...
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் மறியல்
தோழமை கட்சிகள், நகர, ஒன்றிய, உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் நிலையில் உள்ளது: தமிழிசை
மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு அப்படியே வைத்துள்ளது என்று கூறினார்.
சென்னை விமான நிலைய பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!
சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக விரைந்த போலீஸார், அந்த இளைஞர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் ஏன் விமான நிலையத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
ஆண்டவரே திமுக.,விடம் இருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்: ஹெச்.ராஜா கிண்டல்!
திமுக செயல் தலைவர் தேசிய கீதத்தை நாட்டுப் புற பாடலென்கிறார்.ஆண்டவரே திமுக விடமிருந்து தமிழைக் காப்பாற்றுங்கள்... என்று கூறியுள்ளார்.
போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்
போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையில் தை கிருத்திகை பால் காவடி
திருவண்னாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து, தை கிருத்திகையை ஒட்டி, அறுபடை வீடு முருக பக்தர்கள் சங்கம் சார்பில் பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதிகளில் வலம் வந்தனர்.