June 16, 2025, 11:41 AM
32 C
Chennai

சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

statues destroyed

ஈரோடு அருகே சிவகிரி பகுதியில் சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி அருகே தொப்பபாளையம் பகுதியில் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை அடித்து உடைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிலைகள் உடைக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் காளியண்ணன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு,திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைக்கவசம், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 7 பேர் கோயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கைகளில் கடப்பாரை, கம்பிகள் கொண்டு சுமார் 5 அடி உயரமுள்ள காளியண்ணன் சிலைகளை சேதப்படுத்தி அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதால் அந்தக் கோயிலைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் நேற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிவகிரி, சந்தைமேடு, அம்மன்கோயில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திகணேஷ், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ், கோட்டாட்சியர் முருகேசன், வருவாய் கோட்ட அலுவலர் கவிதாஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

இது இரு தரப்பு மோதலாகக் கூறப் படுகிறது, இருப்பினும், தெய்வங்களாக வ்ழிபடப் படும் ஒரு தரப்பினரின் சாமி சிலைகளை அடித்து உடைத்து வெறிச் செயலில் ஈடுபட்ட செயல் பெரும் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories